Tuesday, April 30, 2013


இலங்கைச் சிறைகளில் வாழும் கடல் தொழிலாளிகளை மீட்போம் : திருமாவளவன் 

## அண்ணன் தூய தமிழ்தான் பேசுவாரு .... ஆனா பட்டியல் இனம்ன்ற தமிழ் வார்த்தையை மட்டும் உச்சரிக்க மாட்டாரு ... தலித்து தலிதுன்னு வடமாநில வார்த்தையை தினமும் முன்னூறு முறை சொல்லிகிட்டே இருப்பாரு ..!


தலித் அப்படின்னு சொல்லுறத நிறுத்துனா தலித் மக்களை வைத்து டுமில் தேசிய அரசியல் பண்ண முடியாதே. அடி வயிதிலேயே கைய வைக்குறீங்க. தலித்தாவது பரவாயில்லை தாழத்தப்பட்ட மக்கள் அப்படின்னு சொல்லி சாக்கிய மக்களை தரம் தாழ்த்தாமல் இருந்தால் சரி. 


#நண்பா சாக்கிய பறையனார் ஒரு வாரமா ஆள காணோம் எங்க போயிருந்திங்க .... இலங்கைக்கு போய் ராஜபக்சே ஆளுங்ககிட்ட மொய் வாங்கிட்டு வந்துடீங்களா ..? #

வன்னி காட்டில் பிரபாகரனை சந்தித்து தமிழ்தேசியம் பேச கஞ்சா பணம் வாங்கி வந்துள்ளேன். பங்குக்கு வந்துடாதீங்க. உங்களுக்கு ஏற்கனவே பங்கு கொடுத்துட்டதா தேசிய தலைவரே சொன்னார். 


புத்தம் சரணம் கச்சாமி !
தம்மம் சரணம் கச்சாமி !!
சங்கம் சரணம் கச்சாமி !!!


ஜெய் பீம் !

திருப்பி சொல்லிடாதீங்க உங்க தமிழ் தேசிய ஆண்டிகள் கோச்சுக்குவாங்க. 

இதுவும் அண்ணனுக்குத்தான். 

#இந்து மதத்தில் தலித்துகள் வெளியேறிவிட்டால்! வன்னியர்களும், தேவர்களும் மற்றவர்களும் தான் தாழ்ந்த ஜாதியினர். அப்போதுதான் அவர்களுக்கும் புரியும்! தலித்தின் வலி.#


இப்ப மட்டும் என்ன அவர்கள் உயர்ந்த ஜாதியா. தலித்துக்கள் தாழ்ந்த ஜாதின்னு யார் சொன்னது. இந்து வர்ணாசிரம தர்மப்படி வன்னியனும் தேவனும் சூத்திரனே. தலித் மக்கள் சூதிரர்கள் இல்லை. அவர்கள் அவர்ணர்கள். வெளி சாதியினர். ஜாதி அற்றவர்கள். 


No comments:

Post a Comment