இலங்கைச் சிறைகளில் வாழும் கடல் தொழிலாளிகளை மீட்போம் : திருமாவளவன்
## அண்ணன் தூய தமிழ்தான் பேசுவாரு .... ஆனா பட்டியல் இனம்ன்ற தமிழ் வார்த்தையை மட்டும் உச்சரிக்க மாட்டாரு ... தலித்து தலிதுன்னு வடமாநில வார்த்தையை தினமும் முன்னூறு முறை சொல்லிகிட்டே இருப்பாரு ..!
## அண்ணன் தூய தமிழ்தான் பேசுவாரு .... ஆனா பட்டியல் இனம்ன்ற தமிழ் வார்த்தையை மட்டும் உச்சரிக்க மாட்டாரு ... தலித்து தலிதுன்னு வடமாநில வார்த்தையை தினமும் முன்னூறு முறை சொல்லிகிட்டே இருப்பாரு ..!
#நண்பா சாக்கிய பறையனார் ஒரு வாரமா ஆள காணோம் எங்க போயிருந்திங்க .... இலங்கைக்கு போய் ராஜபக்சே ஆளுங்ககிட்ட மொய் வாங்கிட்டு வந்துடீங்களா ..? #
வன்னி காட்டில் பிரபாகரனை சந்தித்து தமிழ்தேசியம் பேச கஞ்சா பணம் வாங்கி வந்துள்ளேன். பங்குக்கு வந்துடாதீங்க. உங்களுக்கு ஏற்கனவே பங்கு கொடுத்துட்டதா தேசிய தலைவரே சொன்னார்.
புத்தம் சரணம் கச்சாமி !
தம்மம் சரணம் கச்சாமி !!
சங்கம் சரணம் கச்சாமி !!!
ஜெய் பீம் !
திருப்பி சொல்லிடாதீங்க உங்க தமிழ் தேசிய ஆண்டிகள் கோச்சுக்குவாங்க.
இதுவும் அண்ணனுக்குத்தான்.
#இந்து மதத்தில் தலித்துகள் வெளியேறிவிட்டால்! வன்னியர்களும், தேவர்களும் மற்றவர்களும் தான் தாழ்ந்த ஜாதியினர். அப்போதுதான் அவர்களுக்கும் புரியும்! தலித்தின் வலி.#
இப்ப மட்டும் என்ன அவர்கள் உயர்ந்த ஜாதியா. தலித்துக்கள் தாழ்ந்த ஜாதின்னு யார் சொன்னது. இந்து வர்ணாசிரம தர்மப்படி வன்னியனும் தேவனும் சூத்திரனே. தலித் மக்கள் சூதிரர்கள் இல்லை. அவர்கள் அவர்ணர்கள். வெளி சாதியினர். ஜாதி அற்றவர்கள்.
No comments:
Post a Comment