#திருமாவை பற்றி பேசுவதை விட்டு விட்டு உருப்படியா எதையாவது செய்யுங்கள்.#
பாதுகாப்புக்கு துப்பாக்கி வைப்பவர்கள் அண்ணல் வழியில் புத்தர் வழியில் போவார்கள். கஞ்சா வியாபாரம் செய்து துப்பாக்கி வாங்கும் புலி வழியில் செல்ல மாட்டார்கள்.
ஆயுதம் எடுத்தால் வீரன் ஆயுதம் கடத்தினால் அவன் கடத்தல்காரன்.
அஞ்சு ரூபா பத்து ரூபாவுக்கு ஆயுதம் வாங்கல. மில்லியன் மில்லியனா அமெரிக்கன் டாலருக்கு புலிகள் ஆயுதம் கடத்தி இருக்கிறார்கள்.
கஞ்சா கோஷ்ட்டியோடு தொடர்பு வைத்து இருந்து இருக்கிறார், அவர் கட்சி நடத்த கோடி கோடியா யார் பணம் கொடுத்தார்கள்?
#பணம் இல்லாமல் கட்சி நடத்த முடியுமா?#
அதுக்காக கஞ்சா ஆயுதம் எல்லாம் கடத்தி பணம் கொடுத்தா வாங்கிட்டு வந்து ஈழம் பேசுவீங்களா?
No comments:
Post a Comment