கருணா யார் முன்பு எங்க இருந்தார் இப்பா எங்க இருக்கார்? அவர் ஏன்னா avar enna saathi?? ipo solu un kulam pathi?
ஒருவன் பிறப்பு அவன் குலத்தை நிர்ணயிப்பது இல்லை. அவன் செயலே அவன் குலத்தை நிர்ணயிக்கிறது. குற்றவாளிகள் பிறப்பது இல்லை. அவர்கள் செயல்களே ஒருவரை குற்றவாளி ஆக்குகிறது. கருணா மட்டும் இல்லை தீவிரவாதம் செய்த பலர் அதில் இருந்து வெளியேறி நல்லவர்களாக மாறுவது உலகம் முழுக்க நடக்கிறது. அப்படி மாற நினைக்கிறவர்களை வரவேற்க வேண்டும். பிரபாகரனுக்கு கூட பல முறை திருந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment