Tuesday, April 2, 2013

பத்து வருஷத்துக்கு முன்னர் மும்பை சோசியல் பாரத்தில் பொது கூட்டதில் திருமா இலங்கையில் ஜாதி இல்லை என்று சொன்ன பொது இலங்கையில் ஜாதி இல்லை தீண்டாமை இல்லை என்று சொல்லத்தான் இவ்வளவு தூரம் இங்கு வந்தீர்களா? என்று எல்லோருக்கும் முன்னால் பொது கூட்டத்தில் திருமாவையும் இலங்கையில் இருந்து வந்த தலித் பிரதிநிதிகளையும் மிரள வைத்தோம். அந்த காலகட்டத்தில் பாலா சின்ன பையனா திருமாவை பற்றிய புரிதல் இல்லாமல் விடுதலை சிறுத்தையாக அவர் கிராமத்தில் வி சி க எனும் தமிழ் தேசிய இயக்கதிற்கு வேலை செய்து கொண்டு இருந்து இருப்பார். பாவம் அந்த குழந்தையை எதுக்குப்பா தொல்லை கொடுக்குறீங்க?

No comments:

Post a Comment