Wednesday, April 10, 2013


#இலங்கையில் இருப்பது நவயானா பவுத்தம் இல்லை.#
#ராஜபக்சவும், சிங்களவர்களும் தம்மைத் தேரவாத பௌத்தர்கள் என்பர்."#

வண்டார்டா மகாயானா பிரிவினைவாதி. மேல ஒருத்தர் இலங்கையில் இருப்பது நவயானா இல்லைன்றாரு. அடுத்தவரு மகாயனா இல்லைன்றாரு. எங்களுக்கு எந்த யானா என்பது முக்கியம் அல்ல பவுத்தர்களின் நல்லிணக்கம் முக்கியம். இலங்கை பவுத்தர்களை ஆதரிப்பது அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்ப்பது உலகில் உள்ள பவுத்தர்களின் கடமை. யாரோ ஒரு சில சிங்கள தேரவாத பவுத்தர்கள் இனவெறி மத வெறி தேரவாத வெறி பிடித்து அலைவதற்காக ஒட்டு மொத்த இலங்கை பவுத்தர்களை ஏளனம் செய்வதை, அவர்களை  எதிர்ப்பதை, அவர்களை அவமதிப்பதை, அவர்கள் இந்தியாவுக்கு வழிபட வந்தால் மிருகங்களை போல அவர்களிடம் அசிங்கமாக் நடந்து கொள்வதை; அவர்களை எதிர்த்து தீவிர வாதம் செய்வதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஆத்திக நாத்திக இந்து வெறியர்களின் வன்முறை தீவிரவாத செயலை கண்டிப்பது இந்திய சாக்கிய பவுத்தர்களின் கடமை. 

No comments:

Post a Comment