Tuesday, April 16, 2013

சிங்களவனும் வட இந்தியனும் இந்தியர்களாம். தமிழ் குரங்குகள் எல்லாம் லெமூரியாவில் இருந்து வந்த லெமூரிய குரங்குகளாம். அந்த குரங்குகள்தான் முதலில் இலங்கையில் குடியேரினவாம். ஆதாரம் சொல்லுதாம். அப்படினா சிங்களவனை இந்தியாவுக்கு அனுப்புறதுக்கு முன்ன இந்தியா-இலங்கையில் உள்ள லெமூரியா குரங்குகளை எல்லாம் லெமூரியாவுக்கு அனுப்பிட்டால்.,மண்ணின் மைந்தர்களான சாக்கிய குடிகளின்  பஞ்சமி நிலங்கள் எலாம் அவர்கள் கைக்கு வந்து விடும். 

#வெட்டியா இருந்தா வாங்க பேசலாம்.#

நாங்க உங்க கிட்ட பேச வந்துட்டா சுடுகாட்டில். உங்கள் பிணங்கள் எரிக்கப்படாமலும் புதைக்கப்படாமளும் நாறும். 



"நாம் தமிழர்களிடம்" நாம் பாட வேண்டிய பாடல். 

'ஆயிரம் காலம் அடிமை என்றாயே...... அரிசனன்னு பேரு வைக்க நீ யாரடா நாயே!
எனக்கு பேருவைக்க... நீ யாரடா நாயே!'

எங்களுக்கு தமிழன்னு பேரு வைக்க..... நீ யாரடா நாயே!

No comments:

Post a Comment