Friday, April 12, 2013

#கருத்து சுதந்திரம் கமலுக்கு மட்டும் தானா? பிரகாஷ்ராஜ்க்கு இல்லையா?#

ஜாதி இந்துக்களுக்கு ஆதரவா தலித் மற்றும்  முஸ்லீம்களுக்கு எதிர்ப்பா ஹே ராம்,  தேவர் மகன், உன்னைப்போல ஒருவன்,  விஸ்வரூபம்ன்னு படம் எடுத்தா நம்ம மக்களும் ஜால்ரா அடிப்பாங்க. ஆனா ஜாதி இந்துக்களை எதிர்த்து அவர்கள் செய்யும் அட்டுழியங்களை எதிர்த்தோ தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு சாதகமாகவோ படம் எடுத்தால் அவன் துமிலன் இல்லை கன்னடன் தெலுங்கன் அது இது என்று கத்தி கூப்பாடு போடுவார்கள். இந்த சனியத்துக்காகத்தான் நம்ம கூ முட்டைகளிடம் சொல்லுகிறோம் " நாம் தமிழர் இல்லை". 


#மொழி ரீதியாக இரட்டைமலை சீனிவாசனை நேசிக்கிறேன். #

தாத்தா இரட்டை மலை சீனிவாசன் என்ன மொழி போராட்ட தியாகியா? போதிசத்துவர் பிறக்கும் முனனரே சமூக உரிமைக்கு போராடிய மீவீரர். அவரை டுமில் தேசியத்தில் கொண்டு போய் அசிங்க படுத்த வேண்டாம். பிறையர்கள் திராவிட தமிழ் திருட்டு கூட்டம் குற்ற பரம்பரையினர் கொள்ளையர்கள் ஆண்ட பேன்ட  பரம்பரைகள் இந்த மண்ணுக்கு வரும் முன்னரே இந்த மண்ணில் வாழந்த பூர்வீக குடிகள் நாம் என்று முழங்கியவர்  நமது தாத்தா.

#சமூக  ரீதியாக புரட்சியாளரை நேசிக்கிறோம். மொழி ரீதியாக பிரபாகரனை நேசிக்கிறோம்.#

ஒன்னு நாம் தமிழர்னு சொல்லி ஆண்டைகளின் காலில் விழுந்து அடிமையா இரு. இல்லை நாம் பறையோர்கள் என்று விடுதலை உணர்வோடு எங்களோடு வந்து சேர். கடவுள் பாதி மிருகம் பாதின்னு அங்க காலு இங்க தலைன்னு இருந்தா நீயும் உருப்பட மாட்டே எங்களையும் உருப்பட விட மாட்டே. போதிசத்துவர் மானுடம் நேசித்த மாகான். அவரை நேசிக்கும் உங்களால் கொலை வெறி பிடித்த கொடூரம் நிரைந்த வண்முறையலனை எப்படி நேசிக்க முடியும். 

#சாதிய வச்சுதான சலுகை இடஒதுக்கீட்ட அனுபவிக்கரீங்க அது ஒழிஞ்சிட்டா.#  

அவிக்கத வெங்காயங்களா என் பதிவை நல்லா பாருங்கள். நான் ஜாதியை ஒழிக்கணும் பேதியை கழுவனும் என்றெல்லாம் சொல்லவில்லை. அது நாத்திக இந்துக்களின் டிராமா. அது எங்கள் வேலை இல்லை. எங்களுக்கு ஜாதியும் இல்லை பதியும் இல்லை.  ஷெட்யுல்ட் இனத்திற்கு இட ஒதுக்கீடு என்பது அவர்கள் டுமிழர் திராவிடர் என்று புருடா விடும் இந்து கூட்டதில் இருந்து நாங்கள் வேறு பட்டவர்கள் நாங்கள் இந்திய் அரசியலில் தனித்தன்மை வாய்ந்த தனிச்சமூகம் எங்கள் உரிமை பாது காக்கப்பட வேண்டும் என்பதற்க்காக நாங்கள் வாங்கியது. ஏற்க்கனவே எங்களை இந்து பறையன் இந்து மாலா இந்து மகார் என்று போடாதே சாக்கியர்கள்  என்று கம்யுநிட்டி சர்டிபிகட்ல போடுன்னு சொல்லி மாத்திட்டு இருக்கோம்.இன்னமும் ஜாதி ஒழிப்பு திமில் தேசியம் பேசிக்கொண்டு "இந்து பறையன்" என்று போட்டு சலுகைகளை அனுபவித்து கொண்டு இருக்கும் கூ முட்டைகளிடம் சொல்லுங்கள் ஜாதி பேரை போட்டு சலுகைகளை அனுபவிக்கதீர்கள் என்று. எங்க வீட்டு பிள்ளைகள் சாண்ரிதழ்கள் எல்லாம் SC Convert to Buddhism என்றுதான் உள்ளது. அதாவது சாக்கியர்கள் (பவுத்தர்கள் / புத்திஸ்ட்) என்றுதான் உள்ளது. 



#தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் , தாம் தமிழர்கள் என்று சொல்லுவதை விட நாம் மனிதர்கள் என்ற உணர்வைத்தான் விடுதலைப் புலிகளுக்கு கற்பித்தார்..! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்).#

அட அட அட நம்பிட்டோம். அப்புறம் எதுக்கு பிரபாகனை ஏறுக்கொள்ளும் ஜாதி வெறி படித்த தமிழ் வெறி நாய் சொறி நாய் எல்லாம் திருமாவை துரோகி என்கிறது. 


#.............புலிகளின் எடுத்த நடவடிக்கை காரணமாகவே தமிழர்கள் பலர் தங்கள் சாதியை மறந்தார்கள். சாதி பெருமை பேச பயந்தார்கள்................#

உண்மை உண்மை இந்த முப்பது வருடமா ஆதி திராவிடர் அமைப்பே இல்லாமல் அனாதைகளாக ஆக்கப்பட்டோம். 

No comments:

Post a Comment