Friday, April 5, 2013

புலி மாமா 2009 இல் செத்து போயிட்டாராம். உயிரோடு இருந்து இருந்தால் இந்நேரம் வாளோடு வந்து இருப்பாராம். 2009 இல் செத்து போயிட்டாரு. 2009 வரை என்ன பண்ணிட்டு இருந்தாரு. வெளியே தைரியமா சுத்திட்டு இருந்தாரா? புலி மாமாவை நாங்கதான் சேரிக்கு கொண்டு வந்தோம்னு அவரின் கைக்கூலிகள் கொக்கரிக்கிறார்களே.  எந்த சேரிக்கு கொண்டுவந்தார்கள். உயிரோடு கொண்டு வந்தார்களா? இல்லை படமாக கொண்டு வந்தார்களா? அவர்தான் மாவீரர் மகாத்மா காந்தியின் பேரனாச்சே இந்தியாவுக்கு கொண்டு வந்து தமிழர் ஒற்றுமை பேரணி நடத்தி இருக்கலாமே. உலகம் முழுக்க தேடப்பட்டு வந்த ஒரு கிரிமினல் அந்த கொள்ளை கூட்ட தலைவர் அவருக்கு அண்ணல் அம்பேத்கருக்கு சமமா சிம்மாசனமா?  முப்பது வருஷமா திருட்டுத்தனமா  காட்டில் வாழ்ந்த கஞ்சா வியாபாரிக்கு கூஜா தூக்கும் கூட்டம் நம்மை வெளியே வா. வெளியே வா என்கிறது.

No comments:

Post a Comment