Thursday, April 18, 2013
1950 இல் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் இலங்கை சென்று சாக்கிய - தலித் குடிகளை இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்தத்தில் இருந்து சேருங்கள் என்று கட்டளையிட்டார். அவர் வார்த்தையை மதித்து ஆயிரம் ஆயிரமாக சாக்கிய - தலித் மக்கள் புத்தத்துக்கு மாறினார். அதை பொறுக்க முதியமல் இந்துக்கள் உருவாக்கியதே தமிழ் தேசியம். தற்போது தமிழ் தேசியம் இலங்கையில் மண்ணை கவ்விக்கொண்டது. அறுபது ஆண்டுகள் கழித்து மீண்டும் போதிசத்துவர் வழியில் சாக்கிய தலித் மக்கள் புத்தம் தழுவும் நாள் நெருங்கியுள்ளது. இதோ போதிசத்துவர் சிலையாக இலங்கை செல்கிறார். ஆயிரம் ஆயிரம் சாக்கிய - தலித் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப போதிசத்துவர் சாக்கிய சிம்ம ரூபம் எடுக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment