Tuesday, April 2, 2013

தலித் மக்களின் விடுதலைக்காக முன்னேற்றத்துக்காக வி சி க அடுத்த ஐந்தாண்டு என்ன திட்டம் வைத்துள்ளது கேட்டு சொல்கிறீர்களா? ஈழத்தில் இன்னும் மலம் அள்ளிக்கொண்டு இருக்கும் பறையர்களின் விடுதலைக்கு வி சி கா என்ன திட்டம் வைத்துள்ளது கேட்டு சொல்கிறீர்களா? இட ஒதுக்கீட்டில் ஒரு சீட்டு வாங்கி நிப்பாரு. ஜெயிச்சி பாராளுமன்றம் போயி ஈழத்தை வெட்டிகிட்டு வருவாரு. இந்த முறை எந்த மானமுள்ள பறையரும் திருமாவுக்கு ஒட்டு போட மாட்டார்கள்.

No comments:

Post a Comment