Friday, April 12, 2013

#அம்பேத்கரும் தந்தை பெரியாரும் காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்புடையவர்களாகவும், ஒருவரையொருவர் பின்பற்றக்கூடியவர்களாகவும், பாராட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். தந்தை பெரியார் யாரையும் தன்னுடைய தலைவர் என்று சொல்லவில்லை. நான்தான் தலைவர் என்று சொல்லுவார். ஆனால் அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களே 1967-ஆவது ஆண்டு மயிலாடுதுறையிலே நடைபெற்ற ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அம்பேத்கர்தான் தலைவர் என்று சொன்னார். அந்த அளவுக்கு அம்பேத்கர் மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டவராகத் தந்தை பெரியார் இருந்தார். (பேராசிரியர் சுப.வீ அவர்களின் "ஒன்றே சொல் நன்றே சொல்" நூலிலிருந்து, நன்றி: கீற்று இணையம்).#

மேலே உள்ளது சு ப வீ எனும் ஜாதி ஒழிப்பு கூ முட்டை எழுதியதி. இதில் போதிசத்துவர் பெயர் மூன்று இடங்களில் வருகிறது. ராமசாமி பெயர் நான்கு இடங்களில் வருகிறது. போதிசத்துவர் பெயர் வரும் இடங்களில் எல்லாம் வெறுமனே அம்பேத்கர். கிராமத்தில் சேரி மக்களை ஏய் குப்பா சுப்பா ஏய் பறையா என்று அழைப்பது போல. ராமசாமியின் பெயர் வெறுமனே "பெரியார்" என்று கூடா அல்ல "தந்தை பெரியார்". போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் மீது இவர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் இதுதான். கேட்டா வேணும்னு பண்ணலன்னு வியக்கானம் பேசுவாங்க. நீங்க வேணும்னு பன்னல ஜாதியமும் பண்ணைத்தனமும் உங்கள் ஆழ் மனதில் புரையோடிக்கிடக்கிறது என்கிறோம். சும்மா திராவிடம் திருட்டு இடம் என்று பேசிட்டு இருக்காமல். முதலில் உங்கள் ஆழ மனதை சுத்தப்படுத்தும் ஒரு இயக்கத்தை ஆரம்பியுங்கள். 

#சாக்கிய பறையனார் அவர்களே....! பறையனான உமக்கே திருமாவை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத போது அடுத்தவரைப் பற்றிக் குறைக் கூற உமக்கு என்ன அருகதை இருக்கிறது...#

 பறையன் பறையன தூக்கி பிடிச்சா எதுக்குவோம். பறையன் கரையானை தூக்கி பிடிச்சா எப்படி அண்ணே எத்துக்குவது. எனக்கு நீங்க தலைவனா ஆகணும்னா உங்க தலை மீது குந்திக்குனு இருக்கும் கரையானை இறக்கிட்டு வாருங்கள். 

#யப்பா முடியல .. இந்த மாதிரியெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு புத்த மதத்துல தனியா ஏதாவது ஸ்பெசல் கோச்சிங் தருகிறார்களா ...#

உலகின் முதல் மனோதத்துவ விஞ்ஞானி சாக்கிய முனி புத்தர். ஆழ மனதில் இருக்கும்  அழுக்குகளை அழுக்கும் நிவாரணியே புத்த தம்மம். 

#மதம் மனிதனுக்கு அபின் போன்றது என்றார் மார்க்ஸ். # 

அது முட்டாள்களின் உளறல். போதிசத்துவர் அம்பேத்கர் மானுடத்தை காக்கும் மதம் அவசியம் என்கிறார். 

#மனதில் இருக்கும் அழுக்கை மட்டுமல்லாமல் மூளையில் இருக்கும் அறிவையும் சேர்த்து நீக்கிவிட்டாரா சாக்கிய முனி #

உண்மைய சொல்றவங்க  முட்டாள்களின் கண்களுக்கு முட்டாள்களாகத்தன் தெரிவார்கள். 

No comments:

Post a Comment