Thursday, April 4, 2013


#எல்லா சாதியிலும் எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள் , பிறப்பின் அடிப்படையிலோ சாதியின் அடிப்படையிலோ எந்த மனிதனும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை .... செய்யும் காரியங்களே மனிதர்களின் தரத்தை தீர்மானிக்கிறது .... சாதிய ஏற்றதாழ்வுகள் உடனடியாக களையப்பட வேண்டும் , சாதி வெறியை தூண்டி அதன்மூலம் ஆதாயம் தேடும் நபர்கள் தமிழர் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் ... சாதிய முரண்பாடுகளை தமிழர்கள் ஒற்றுமையால் களைய வேண்டும் .... நாம் தமிழர்கள் என்ற எண்ணத்தை வளர்ப்போம் !#

எல்லா இனத்திலும் (தமிழர் / சிங்களர்) எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள், பிறப்பின் அடிப்படையிலோ இனத்தின்  அடிப்படையிலோ எந்த மனிதனும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை .... செய்யும் காரியங்களே மனிதர்களின் தரத்தை தீர்மானிக்கிறது .... இனத்தின் அடிப்படயில் ஏற்றதாழ்வுகள் பிரிவினைகள் உடனடியாக களையப்பட வேண்டும், இன (தமிழன் / சிங்களவன்) வெறியை தூண்டி அதன்மூலம் ஆதாயம் தேடும் நபர்கள் மனித சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் ... இன  முரண்பாடுகளை மானுட ஒற்றுமையால் களைய வேண்டும் .... நாம் மனிதர்கள் என்ற எண்ணத்தை வளர்ப்போம்!

No comments:

Post a Comment