எதுக்கு புரூப் வேணும் உலக நாடுகள் புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லி சட்டம் இயற்றியதர்க்கா? அது இந்திய பாராளுமன்றம் சட்டமன்றத்தில் கூட உள்ளது. புலிகள் தீவிரவாதிகள் இல்லை, அவர்கள் விடுதலை போராட்ட வீர்கள் என்று சும்மா வெளியே கப்சா விடும் அரசியல் வியாபாரிகளை முதலில் அவர்கள் எம் பி யா எம் எல் ஏவா இருக்கும் பாராளுமன்றம் சட்டமன்றத்தில் புலிகள் தீவிரவாதிகள் என்று தீர்மானம் இயற்றப்பட்டதை மாற்ற சொல்லுங்கள்.
No comments:
Post a Comment