Monday, April 22, 2013

அடிங்கொய்யால உங்களுக்கு இஸ்லாம் வேணும்னா நீங்க போங்கடா வெண்ணைகளா. எங்களை வச்சு எதுக்குடா பொழப்பு நடத்துரீங்க. பெரியார் சொன்னாராம் இந்த வெண்ணை வெட்டி பெரியார் தாசன் போனாராம். ஒரு சூத்திரனை பிடித்து இஸ்லாத்துக்கு மாத்துங்க  எங்களை எதுக்கு மாத்தனும். நாங்கள் சாக்கியர்கள். பூர்வீக பவுத்தர்கள். இந்து மாதத்துக்கு வெளியே உள்ளவர்கள். ஒரு முஸ்லீமை எப்படி இந்து கோயிலுக்குள் அனுமதிப்பது இல்லையோ ஒரு முஸ்லீம் எப்படி ஒரு இந்துவை மசூதிக்குள் அனுப்பதிப்பது இல்லையோ அப்படித்தான் எங்களையும். எங்களை இந்துவாக்கி கோயிலுக்குள் கொண்டு செல்லும் கங்காணி வேலையும் எங்களை இசுலாமியன் ஆக்கி மசூதிக்குள் கொண்டு செல்லும்  கங்காணி வேலையும் செய்வது யார் என்றால் நாத்திகம் பேசும் இந்த சூத்திர கூட்டம். இவர்களின் அடிப்படை குறிக்கோள் இந்து மதத்தை ஒழிப்பது இல்லை. நாம் நமது பூர்வீக அடையாளத்துக்குள் போவதை தடுப்பது. இந்த நாத்திக கூட்டம் நாத்தீகம் திராவிடம் தமிழ் தேசியம் எனும் பெயரில் பண்டிதர் அயோத்திதாசர் கண்டு பிடித்து சொன்ன சாக்கியர்கள் எனும் நமது வரலாற்றை நமது அடையாளத்தை அழித்தனர். மீண்டும் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் வந்து அதை புதுபித்தார். இப்போது மீண்டும் பெரியார் இசுலதுக்கு போக சொன்னார் ஈர வெங்காயத்துக்கு போக சொன்னார் என்று நம்மை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஜாக்கிரதை சாக்கிய சொந்தங்களே. வீக் மைண்டட் பெல்லோவ்ஸ் வில் லிசன் ஆல் திஸ் ஸ்டுப்பிடிட்டி.

#சூத்திர பட்டம் வேறோடு பிடுங்கப்பட பெரியார் கூறும் வழிகள்.#

இது சரி. சூத்திரர்களுக்கு அவர் நல்ல மார்க்கத்தை கட்டுகிறார். இந்து மத சாக்கடையில் இருந்து கீழ் ஜாதி சூதிரகளை வெளியேற்றும் பெரும்பணி ராமசாமிக்கும் அவரது சூத்திர கூட்டத்துக்கும் உள்ளது. தாவி செய்து சேரிக்கு வந்து ராமசாமி சொன்னார் கந்தசாமி சொன்னார்ன்னு இசுலாத்தை வியாபாரம் பண்ணாதீர்கள். 




ஜாதி இழிவு நீக்க கீழ் ஜாதி சூத்திர கூட்டம் இஸ்லாத்துக்கு போகணும். ஜாதியே இல்லாத சாக்கிய சேனை எதுக்கு போகணும். ஏமாந்தா கோயில்ல கொண்டு போய் உட்டு மணி ஆட்ட வைக்கிறீங்க. இல்லைன்னா மசூதிக்கு கொண்டு போய் சுன்னத் பண்ணி வச்சுடுவீங்க. ஜாக்கிரதை சாக்கிய சேனைகளே. புள்ளை பிடிக்கும் கூட்டம் வருகிறது ஜாக்கிரதை. 


வெண்ணைகளா நாங்க என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கோம். சூத்திர கூமுட்டை "ராமசாமி" தாசன் அப்துல்லாவாக மாறி எங்களுக்கு பாடம் எடுக்கிறாரா? ராமசாமி தாடி வளர்த்துக்கிட்டு கோவணம் கட்டிக்கிட்டு இருந்த காலத்திலேயே  பறையர்கள் கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு லண்டன் போய் வட்ட மேஜை மாநாட்டில் கலக்கினவர்கள். எங்களை இழிவு படுத்தவே கேவலமாய் சித்தரிக்கவே இப்படி ஒரு ஆவன படம். எங்களை கோயிலுக்குள் விட மாட்டேன்றான் எங்களை வேதம் படிக்க விட மாட்டேன்றான் எங்களை பஜனை செய்ய விடமற்றான் எங்களை பூணூல் போட்டுக்கிட்டு மந்திரம் சொல்ல விட மட்றான்ன்னு நாங்க கேட்டோமா? அதெல்லாம் பன்னா உடனே சொர்க்க வாசல் திறந்து விடப்படும் என்று நம்பும் கூ முட்டைகளிடம் போய் சொல்லுங்கள். ஒன்னுத்துக்கும் புரியோஜனம் இல்லாத அந்த கோயில் பஜனை பூணூல் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று ஆயிரம் ஆண்டுகள் போதிசத்துவர் வருகைக்காக காத்து இருந்த கூட்டம் இந்த சாக்கிய கூட்டம். எங்களை முட்டாளாக மூடனாக வர்ணிப்பதை நிறுத்து. உன் சூத்திர கூட்டத்தை சூத்திர பட்டத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்துக்கு போக சொல். உனது வேலையற்ற வீண் ஜம்பங்களை சேரிக்குள் கொண்டு வாராதே. போதிசத்துவர் அம்பேத்கர் காட்டிய சாக்கிய பாதை என்பது ஆயிரம் ஆண்டுகால பாதை அது எங்களுக்கு போதும், உங்கள் ராமசாமி சொல்லும் இசுலாத்தை சூத்திர கூட்டத்திடம் கொண்டு சென்று வியாபாரம் செய்யுங்கள். 

No comments:

Post a Comment