Tuesday, April 2, 2013

#சமூகங்கள் மத்தியில்முரண்பாடுகள் தீவிரமடையாத விதத்தில் மனமாற்றத்தினை ஏற்படுத்தும் அறிவு புர்வமான வேலைகளைத் திட்டமிட்ட விதத்தில் செய்வது. இவற்றைச் செய்யாது, இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் போலி எழுத்துக்களை எழுதுவது, வெறும் ஏமாற்றே!!#

ஒரு விஷயத்தை மீடியா மூலம் கொண்டு சென்றால் தான் அரசியல் வாதிகளும் ஆளும் வர்க்கமும் அந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இலங்கையில் ஜாதியமும் தீண்டாமையும் உள்ளது என்று மக்களை ஏற்க்க வைத்தால்தான். தலித் மக்களுக்கான உரிமைகளை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை நிர்பந்தம் செய்ய முடியும். ஈழத்தில் ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சொல்லி இந்த கஞ்சா பண கைக்கூலிகள். ஒரு பச்சை பொய்யை பரப்பி வருகின்றனர். அதனால் இலங்கையில் உள்ள தலித் மக்களின் உரிமைகள் பெற முடியாமல் இவர்கள் முடக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

No comments:

Post a Comment