Friday, April 5, 2013


#இந்த புத்த பிக்குகளை செருப்பால அடிக்கணும்.. நம் தமிழனை கொல்ல காரணமாயிருந்தது இந்த புத்த பிக்குகள் தான்....#

மட சாம்ராணி கண்ணை திறந்து பார் அவை எல்லாம் குழந்தைகள். 

# காந்தியை கொண்டாடுகிற வெ.மா.சூ.சொ. இல்லாதவர்கள் அவர் இந்த நாட்டு மக்களுக்கு செய்த நல்ல காரியங்களைப்  பற்றி 100 வரிகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுங்கள்  பார்ப்போம்... எதிர் வாதம் நான் செய்கிறேன்...

# ராமசாமியை கொண்டாடுகிற வெ.மா.சூ.சொ. இல்லாத பறையர்கள் அவர் தலித் மக்களுக்கு செய்த நல்ல காரியங்களைப்  பற்றி 100 வரிகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுங்கள் பார்ப்போம்... எதிர் வாதம் நான் செய்கிறேன்...#


நாங்க வெட்டியார்தான் வெட்டி பேச்சு பேசுறவங்கதான் நாங்க ஏதோ முகபுக்குள பேசிட்டு இருக்கோம். களத்துல கம்பு நடரவங்களுக்கு இங்கு என்ன வேலை அங்க போயி கம்பு நட்டு களை எடுக்க வேண்டியதுதானே. எதுக்கு இங்க வந்து எங்க வெட்டியார் வேலையை வேவு பாத்து கமெண்ட்ஸ் எல்லாம் கொடுக்கிறீங்க. 


#தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒரு சாதிப் பெயரை#

அடிப்படை சமூக ஆய்வு செய்தவர்கள் அனைவரும் சொல்லுவது. பறையர் பள்ளர் சக்கிலியர் என்பது ஜாதி பெயர்கள் அல்ல. அவர்கள் ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள். வெளி நாடுகளில் கூட பரையா எனும் வார்த்தை அவுட் காஸ்ட் (ஜாதிக்கு வெளியானவர்கள்) எனும் பதத்திலேயே பயன் படுத்தப்படுகிறது. 

#தமிழீழத் தேசியத் தலைவர் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் மட்டமான கருத்துக்களைப் பரப்பி வருகிறார். நிச்சயம் இவர் அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருக்க முடியாது. #

தமிழ் இழவு தேசிய தலைவருக்கும் சாக்கிய (தலித்) சமூக மக்களுக்கும் என்ன உறவு? ஆண்டை அடிமை எனும் உறவை தவிர வேறு உறவு இருக்க முடியுமா? ஜாதி தமிழர் தமிழ் இழவு தேசிய தலைவரை விமர்ச்சனம் செய்பவர்கள் சாக்கியர்களாக (தலித்) இருக்க முடியாது எனில். இலங்கையில் தமிழ் இழவு தேசிய தலைவரை எதிர்த்து வரும் தலித் முன்னேற்ற முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மலையகத்தில் வாழும் சாக்கிய (பறையர் பள்ளர் சக்கிலிய) சமூகத்து மக்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இல்லையா. தமிழ் இழவு தேசிய தலைவருக்கு ஜால்ரா தட்டும் தீண்டத்தகாத தமிழர்கள் மட்டும்தான் உண்மையான தாழ்த்தப்பட்ட மக்களா? 


ஊரில் வாழும் தமிழர்களுக்கு தான் ஜாதி உண்டு சேரியில் வாழும் பறையர்களுக்கு ஜாதி இல்லை. 

பர தேசி என்றால் வெளி நாட்டினர் என்று பொருள். அது போல பர ஜாதி என்றால் வெளி ஜாதி என்று பொருள். 


பறையர்கள், சேரிக்காரர், ஆதி திராவிடர், தொல்குடி, தாழ்த்தப்பட்டவர், ஷெடுல்ட் இனம், தலித், பூர்வ பவுத்தர்கள், அம்பேத்கர் வாதிகள், சாக்கியர் என்றும் எங்களுக்கு பல பெயர்கள் உள்ளன. 


#மனதில் பட்ட உண்மையான கருத்துக்களைச் சொல்ல தைரியம் இல்லாமல் ஏன் முகமூடி போல ஒரு பெயரை உபயோகிக்க வேண்டும்? # 

பெயரை போட்டு எழுதினா பெயருக்கும் புகழுக்கும் அலையரான்னு சொல்லுவீங்க. உங்க நாக்கு இருக்கே நாக்கு அது எப்படியும் பேசும். எனக்கு தைரியம் இல்லைதான். வன்னி கட்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் தமிழ் இழவு தேசிய தலைவருக்கு தைரியம் இருந்தால் வெளியே வந்து நடமாட சொல்லுங்களேன். 

#திராவிட இயக்கம் சாதித்தது என்ன, அதுவும் தலித் மக்களுக்கு என்ன செய்தது என்று கேட்கும் சிலருக்கு... இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.#

என்னுடை கேள்வி ராமசாமி என்ன கிழிச்சார்ன்னு? திராவிட இயக்கம் ராமசாமி இயக்கம் தோன்றும் முன்னரே நாங்கள் இயக்கம் கட்டியவர்கள் போராடியவர்கள். அதனால இன்று நாங்க முன்னேறிட்டு இருக்கோம். இது ராமசாமியோ திராவிட இயக்கமோ எங்களுக்கு போட்ட பிச்சை இல்லை. 


தமிழ் ஜாதிக்கு எதிரான வார்த்தை தான் பர (வெளி/ அண்டை) ஜாதி. தமிழ் தேசியத்துக்கு எதிரான தேசியம்தான் பர (வெளி/ அண்டை ) தேசியம். 

அப்ப உங்க தலிவர் போய் சேந்துட்டாரா? அவருக்கு இறப்பே இல்லைன்னு உங்க கூட்டம் சொல்லிட்டு திரியுது. அப்படின்னா அண்ணன் திருமா கிட்ட சொல்லி மரண அஞ்சலி செலுத்த சொள்ளவேண்டியதுதானே. 

#அப்படியானால் பறையன் என்பதற்கு அர்த்தம்?#

ஜாதி அற்றவர்கள். வருணத்திற்கு அப்பாற்பட்டவர்கள் புரட்சியாளர்கள் என்று அர்த்தம். 

புரட்சியாளர்கள் அடித்தால் அந்த மேளம் பறை மேளம் எனப்பட்டது. 

பறையர்கள் வாழ்வதால் பறைச்சேரி பறையர்கள் அடிப்பதால் அதுக்கு பெயர் பறை. பறை அடித்ததால் நாங்கள் பறையர்கள் ஆகவில்லை. பறையர்கள் அடித்தால் அது பறை ஆனது. 

சிலபதிகாரத்தில் பறையர்கள் பயன்படுத்திய அளவுகோல்  பத்திரம் கூட பறை என்று அழைக்கப்பட்டுள்ளது. அபரையர்கள் வாழ்ந்த ஊர் பறையூர் என்று அழக்க்ப்பட்டது. 


இலங்கை தீவை பறையர் ஊர் என்று தமிழ் இராமாயணம் சொல்லுது. பறையர்கள் என்றால் பவுத்தர்கள் என்பது அந்த ராமாயணம் மூலம் அறியலாம். 


புலிகளின் கஞ்சா பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் இயக்கத்தை ஒடுக்கி வரும் தமிழ் தேசியவாதிகளின் உண்மை சொரூபத்தை உலகுக்கு கொண்டு வருவது எங்கள் கடமை. 

எல்லா பறையர்களும் பறை அடிப்பது இல்லை. ஒரு சில பறையர்கள் பறை அடித்ததால் அந்த இசை கருவிக்கு பறை என்று பெயர் வந்தது. பறையர்கள் உழவர்கள், வாணிபர்கள், அரசர்கள், தளபதிகள் இருந்தனர் என்பது பறையர்களின் வரலாறு. சாக்கிய பறையனார் என்பது களப்பிரர் காலத்தில் வாழ்ந்த தளபதியின் பெயர். 


#இன்னமும் மேல்சாதிக்காரர்களுக்கு கைகட்டி சேவகம்தானே பண்ணிக் கொண்டு உள்ளீர்கள்...?#

ஜாதியை வருனத்தை ஏற்று சூதிரர்கள் ஆகாமல். கிராமத்துக்கு வெளியே ஜாதி அற்றவர்களாக வாழ்வதுதான் எங்கள் புரட்சி. எல்ல பறையர்களும் கை கட்டி வேலை செய்வது இல்லை. தொண்டை மண்டலத்து பறையர்கள்  தமிழ் அரசர்களை எதிர்த்த வரலாறு இசுலாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர் படைகளில்சேர்ந்து அவரகள் செய்த புரட்சி ஏராளம். வேலூர் கோட்டைக்கு போய் அங்கு பறையர்களின் சாதனை புரட்சி பற்றி ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துள்ள கல்வெட்டை பார்த்து அவர்கள் செய்த புரட்சியை தெரிந்து கொள்ளுங்கள். 


பறையர்கள்-DRUMMERS

இப்படியே பொய்யை திருப்பி திருப்பி சொல்லி நம்ப வைப்பதுதானே தமிழ் புலி புலவர்களின் வேலை. 

இப்போது படை தேவை இல்லை. அறிவுதான் தேவை. அறிவை பயன்படுத்தி எமது மக்கள் அறிய பெரும் சாதனைகள் செய்து கொண்டு உள்ளனர். உலகம் முழுக்க எமது மக்கள்  இன்று அறிவு புரட்சி செய்து வருகின்றனர். எங்களில் பிறந்த ஒரு சில தமிழ் திராவிட கூஜாக்களை திவிர பெரும்பான்மையான எமது மக்கள் புரட்சியாளர்களே. 


# காட்டிக்கொடுக்கும் புரட்ச்சியா #

அதிக்க தமிழ் ஜாதிகளுக்க் நகல் செய்வது துரோகம். காட்டி கொடுப்பது. எங்களுக்கு அது அரசியல் தந்திரம். உங்கள் ஆதிக்கத்தை எதிர்க்க எங்களுக்கு முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஆங்கிலேயர்கள், சிங்களவர்கள்  துணை தேவை பட்டால் அதை பயன்படுதிக்கொல்வோம்.  




பாவம் அந்த துபாய் தம்பி. அவரை வம்புக்கு இழுக்காதீர்கள். அவருக்கு முஸ்லீம்கள் எல்லாம் தீவிரவாதிகள். புலி மாமாவை அவர் தீவிரவாதி என்று ஏறுக்கொள்ள மாட்டார். 




எங்கள் பறையர் சமூகத்துக்கு முன்னேற்றம் பற்றி பேச விடாமல் எமது மக்களை புலிகளுக்கு கூஜா தூக்க வைத்துக்கொண்டு இருக்கிறது ஒரு கைக்கூலி கூட்டம். அதன் புலித்தோலை உரித்து எம்மக்களை தமிழ் தேசியத்தில் இருந்து விடுவிப்பது எமது கடமை. 

இங்க நாம் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பேசவில்லை. ஜாதி உள்ளவர்கள் (தமிழர்கள்) ஜாதி அற்றவர்கள் (பிரியர்கள்)  பற்றி பேசுகிறோம். 

#உங்களுடைய பறையர் கூட்டத்தை எந்த ஊருக்கு வெளியே குடி வைக்கப்போறீங்க???#

ஏற்கனவே ஊருக்கு வெளியேதான் உள்ளோம். கிராமத்துக்கு போனதே இல்லையா? 


சாக்கியா மோகன் வெளிப்படையாகத்தானே பேசுகிறார். புலிகள் நடமாடிக்கொண்டு இருந்த காலத்திலேயே அவர் புலிகளின் முகமுடியை கிழித்தவர். புலிகளின் ஆதரவளர்களான திருமா கூட்டத்தையும் கிழித்தவர். 

என்னைக்கி இங்கிளிஷும் இங்கிளிஷுகரனும் இந்த நாட்டுக்கு வந்தானோ அன்னைக்குதான் எங்கள் விடுதலை ஸ்டார்ட் ஆச்சு. இந்த ஜாதி வெறி பிடிச்ச தமிழ் மொழியையும் தமிழனையும்  நம்பிட்டு இருந்து இருந்தா கோவண ஆண்டியாதான் இருந்து இருப்போம். எங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வட்டமேஜை மாநாடுகளில்  இங்கிளிஷு பேசி வந்கிதந்த உரிமைதான் இன்னைக்கு எங்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. 


#பறையர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு அதை விட்டு விட்டு எதற்கு விடுதலை புலிகளை எதிர்த்து பதிவு போடுகிறீர்கள்.#

ஆயிரம் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் ஆனால் ஒழுக்கம் இழந்தால் அதனால் வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. நமது வருங்காலம் புத்தர், பண்டிதர், அண்ணல் வழியில் ஒழுக்கம் மிக்க  சமூகமாக வாழ வேண்டும். அவர்களை புலிகள் வழியில் கஞ்சா, ஆயுதம் கடத்தும்  கொள்ளை கூட்டமாக தீவிரவாத கும்பலாக மாற்ற தமிழ் தேசிய கும்பல் முயன்று வருகின்றனர். அவர்களிடம் இருந்து சமூகத்தை காப்பது மிக மிக முக்கியமான கடமை. 

இந்தியாவை நாம் காட்டி கொடுத்தோம் இந்திய தேசியவாதி சொன்னான். தமிழனை நாம் காட்டி கொடுக்கிறோம் என்று தமிழ் தேசியவாதி சொல்றான். நாம இந்திய தேசியத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் தமிழ் தேசியத்திலும் ஒடுக்கப்ட்டவர்கள்தான். நமக்கு இரண்டு தேசியமும் அந்நிய தேசியங்கள்தான். நாம் நமது தேசியத்தை வென்றெடுக்க அண்ணலின் வழியில் அயராது உழைப்போம். இந்திய தமிழ் திராவிட தேசியங்களில் அடிவருடி வேலை செய்பவர்களை இனம்கண்டு முறியடிப்போம். 


#சென்னையைப் பொறுத்தவரை தமிழன், 'இந்தி'யன், ஆந்திரன், மலையாளத்தான் என அனைவரது தாய்மொழியும் ஆங்கிலம் தான்!#

சென்னைல மெட்ராஸ் காரன்னு ஒருத்தன் இருக்கான் அவனுக்கு மெட்ராஸ் பாஷைன்னு ஒன்னு இருக்கு அப்படின்னாவது ஒரு அங்கீகாரம் கொடுங்கள். அடையாள மறைப்பு கூட ஆதிக்க அரசியல்தான். 

மெட்ராஸ் அப்படின்ற அழகு பெயரை சென்னைன்னு மாத்தி நமது மெட்ராஸ் பாஷை மெட்ராஸ் கலாச்சாரத்தை அழித்த தமிழ் சொறியர்களுக்கு அடுத்த தேர்தலிலும் ஆட்டைய போடுவோம். வாழ்க மெட்ராஸ் பாஷை. 


#சேரித் தமிழும் இருக்கு தோழர் .#

சேரி தமிழன்னு அதை எதுக்கு தமிழுக்கு உள்ளே கொண்டு போறீங்க. அதுகுன்னு சுய அடையாளம் இருக்கு. அதுக்கு பேரு சேரி தமிழ் இல்லை. சேரி பாஷை. மெட்ராஸ்ல பெசுரதாலே  அது மெட்ராஸ் பாஷை., 

No comments:

Post a Comment