Tuesday, April 9, 2013


#திருமா நம்ம மக்களை நம்ம மக்கள் என்று எங்கு எப்போது பேசி உள்ளார். ஒரே ஒரே உதாரணம் கொடுங்களேன்#

ஒரு உதாரணம் கூட இல்லையா? அவர் பொது நல வாதி. அவருக்கு குடும்பம் சமூகம் எல்லாம் கிடையாது. டம்ளர் ஒற்றுமை மட்டுமே அவர் குறிக்கோள்.  
 
கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசிட்டு இருக்காங்க. கேட்டா தமிழ் போராளிகலாம். நல்லா இருக்குடா உங்க போராளிக்காண குவாளிபிகேஷனு.

இந்து கோவில்களில் போய் தேங்கா வாங்கிட்டு ஜால்ரா அடிக்கவா? இல்லை இந்து தீவிரவாதிகள் புலிகளுக்கு ஜால்ரா அடிக்கவா? ராஜபக்ஷே இந்து தீவிர வாத கூட்டத்தை ஒழித்தவர். ஆயிரம் ஆண்டுகள் இந்து வெறியர்களிடம் இருந்து புத்ததையும் பாலி மொழியையும் பூர்வீக சாக்கிய கலாச்சாரத்தையும் காத்து கொடுத்தவர்கள் இலங்கை பவுத்தர்கள்.


நீங்க ரொம்ப நேர்மையாளர் ஆச்சே எங்களை போல ஒரு பட்சமா பவுத்தர்களுக்கு பேச வேண்டாம் புலிகள் தீவிர வாதிகளா? இல்லையா? என்று சொல்லுங்கள். ஆமாம் என்றால் சேரியை அந்த புலி கூட்டதிடம் இருந்து காப்பாற்றுங்கள். 

No comments:

Post a Comment