#நாம அவங்களுக்கு (தமிழ் தேசிய / திராவிட) வேல செஞ்சா அவங்களா பாத்து எதாவது நமக்கு செய்யமாட்டாங்களான்ற நம்பிக்க தான்#
அவங்களா பாத்து ஏதாவது மேல போட்டு தருவாங்க.
தயவு செய்து இந்த போட்டோவை நம்ம புள்ளைகள் கிட்ட கொடுத்திடாதீங்க அப்பு. பத்து வயசுல கஞ்சா அடிக்க ஆரம்பிச்சுடுவான். சுருட்டு புடிச்சாத்தான் போராளின்னு மனதில் பதியும்.
#உங்கள் தாயை திட்டாதீர்கள் என முஹம்மது நபி ஸல் அவர்கள் சொன்னபோது சஹாபாக்கள் நபியவர்களே தாயை யாரவது திட்டுவார்களா என்றார்கள் அதற்கு நபியவர்கள் நீங்கள் பிறர் தாயை திட்டும் போது அவன் உங்கள் தாயை திட்டுவான் என்கிறார்.#
சிலர் முகபுத்தகத்தில் தேவடியா மகனே, வேசி மகனே, விருந்தாளிக்கு பிறந்தவனே, நீ ஒருத்தனுக்கு பிறந்தவனா என்று திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பிறர் தாயை இழிவு படுத்தவில்லை இப்படி சொல்வது மூலம் தனது தாயை இழிவு படுத்திக்கொள்கிறார்கள். என்னை அப்படி திட்டி எனது சுவற்றில் பதிவு போடுபவர்களுக்கு மேசேஜ் அனுப்புபவர்களுக்கு நான் கொடுக்கும் பதில்.
யார் கோபத்தில் வார்த்தைகளை விடுகிறார்களோ அவர்கள் தங்கள் சுயத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் என் தாயை இவ்வளவு இழிவாக பேசினாலும். உங்கள் தாய் எனக்கு என் தாய் போலத்தான். ஜெய் பீம்.
எங்க சாமிதான் பெருசு அதுக்குதான் சக்தி உண்டு உங்க சாமி பொய் அது உலகத்த அழிச்சிடும்னு நம்பி மத்த வழிபாட்டு தளங்களை இடிக்கிறவனுக்கும். மதம் அபின் நத்தீகம்தான் மனித குலத்துக்கு நல்லதுன்னு நம்பி மத வழிபாட்டு தளங்களை இடிக்கிறவனுக்கும் என்ன வித்தியாசம்.
No comments:
Post a Comment