இந்தியன் ஆண்டாக திராவிடன் ஆண்டாக இப்ப தமிழன்ர பேர்ல நாங்க ஆல வரோம் கேள்வி மட்டும் கேட்டுடாதீக்ங்க.
ஜனநாயக சக்திகள் நம்மை காப்பாத்துவாங்கலாம்பா. வாங்க வாங்க ஜாதி தமிழ் ஆண்டடைகள் வருகிறார்கள். கை கட்டி வாய் பொத்தி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேப்போம்.
போதிசத்துவ அம்பேத்கர் வாதிகள்: உங்க முப்பாட்டன்கள் இந்திய தேசியம் பேசினார்கள். நாங்க எதிர்த்தோம். உங்க பாட்டன்கள் திராவிட (தேசியம்) நாடு பேசினார்கள் நாங்க எதிர்த்தோம். இப்ப உங்க அப்பன்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எதிர்க்கிறோம். எல்லா தேசியங்களும் சேரி தேசியத்துக்கு எதிரான தேசியங்களே.
#தமிழர் தேசத்தில் நடக்கும் உள்நாட்டு பிரச்சனைகள் குறித்தும் ,தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராக பேசும் சில சாதி வெறியர்களை தமிழர் தேசம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.#
தமிழர் தேசியத்துள வீட்டை கொளுத்துவார்கள். அவுங்க பெண்ணை கட்னா வெட்டுவாங்க. நம்ம பெண்களை கட்டாமலேயே பாலியல் பலாத்காரம் செய்துட்டு அப்புறம் வெட்டுவாங்க. இதெல்லாம் தமிழர் தேசியத்துள உள் நாட்டு விவகாரம். அதனால கேள்வி மட்டும் யாரும் கேட்டு தமிழர் ஒற்றுமையை சீரழிச்சிடாதீங்க. தூ நீங்களும் உங்க தமிழர் தேசியமும்.
# மகிழ்நன் பா.ம : தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய உரை.....
தமிழின போராளி இராமதாஸ் முன்னிலையில் அண்ணன் காடுவெட்டி குரு....#
முக்கியமா நாம் தமிழர் நாம் தமிழர் என்று தமிழ் தேசியத்துக்கு மோளம் அடித்துக்கொண்டு இருக்கும் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசிய கூட்டம்.
அண்ணன் திருமாவின் க்ளோனிங் பேசுது பாருங்க.
# மகிழ்நன் பா.ம : தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய உரை.....
தமிழின போராளி இராமதாஸ் முன்னிலையில் அண்ணன் காடுவெட்டி குரு....#
முக்கியமா நாம் தமிழர் நாம் தமிழர் என்று தமிழ் தேசியத்துக்கு மோளம் அடித்துக்கொண்டு இருக்கும் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசிய கூட்டம்.
#பாக்கியராசன் சே காடு வெட்டி குருவிற்கு ஒட்டு வேட்டை நடத்தியது நாம் தமிழர் இல்லை விடுதலை சிறுத்தைகள் தான்.. வரலாறு திரிக்ககூடாது...
நான் இங்கு நாம் தமிழர் கட்சியை சொல்லலை. நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தமிழர் அல்லாத எம் மக்களை தான் சொல்கிறேன்.
உங்களுக்கும் காடு வெட்டிக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவர் வெளிப்படை. நீங்க உள் ஒன்று புறம் ஒன்று.
வன்னியர்கள் பறையர்களுக்கு எதிராக பேசுவதை எதிர்க்க பறையர் சமூகத்தை காக்க நமக்கான தலைமை நமக்கான இயக்கம் தேவை. தமிழர் ஒற்றுமைமைக்காக நம் சமூகத்தை காவு வாங்கும் பினாமிகள் எஜென்ட்டுகள் நமக்கு தேவை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நேரடியா பேசலனாலும் அடுத்தவன் என்ன பேசுகிறான் என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு மட்டும் அல்ல மிருகங்களுக்கு கூட உள்ளது. முட்டாள்களுக்கு அந்த அறிவாற்றல் இருக்காது. அதுதான் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு "ஐயா" சாமி போட்டுக்கொண்டு இருக்கும் என் சமூகத்தை சேர்ந்த கூ முட்டைகள்.
#ஆண்ட பரம்பரை (வாக்கு) பிச்சை கேக்குது.... என்ன மசிருக்கு இந்த வீண் பெருமை...#
அண்ணல் பேசிய ஜன நாயகம் ஆண்ட பரம்பரையை பிச்சை எடுக்க வைக்குது.
காடு வெட்டி பேச்சை கேட்ட பிறகும் சூடு சுரணை வர வில்லை என்றால். காடு வெட்டி சொல்வதெல்லாம் உண்மைதான்.
மாப்ள காடு வெட்டி. இந்த போடு போடுற பாக்கலாம் எத்தனை "மோளம் அடிக்கிற ஜாதி" உன் பேச்சை கேட்டு வெளியில வருதுன்னு. அடி மாட்டு வேலை செய்யும் அம்மிக்கல்கள். கொஞ்சம் கூட நகருற மாதிரி தெரியலையே.
என்ன சொல்கிறார் காடு வெட்டி?
நீங்க தமிழ் தேசியத்துக்கு "மோளம் அடிக்கிற ஜாதி" அப்படின்னு சொல்கிறார். நல்லா அடிக்கிரீங்கலாம்.
#அதானே, உங்கள் திட்டம். இனி அடிமைப் பரம்பரை ஆள வேண்டும். ஆனால் அது ஜனநாயகத்தில் முடியாதே?#
நாங்க யாரையும் அள நினைக்கல. ஜனநாயகம் பேசி ஆண்ட பரம்பரைக்கு ஆப்பு வைக்கிறோம்.
காடுவெட்டியை விட சீமான், கோமான், வைக்கோ, சைக்கோ, நெடுமாறன், தடுமாறன் இவங்க எல்லாம் என்னமோ நல்லவங்க மாதிரி காடுவெட்டி ராமதாஸ் அன்புமணியை எதிர்த்து தமிழ் தேசிய "ஐயா சாமிகளின் காலில்" விழுந்து கிடப்போம். தமிழர் ஒற்றுமையை காப்போம் ஈழத்தை மீட்போம் அதுவரை ஜாதி ஜனம் பறையர் விடுதலை என்று பேச வேண்டாம். என்று இரண்டு கைகளையும் தூக்கி வணங்கி அண்ணன் நாளைக்கு மக்கள் டீ வி யில் பேசுவார் பாருங்க.
#காடுவெட்டி பேச்சை எல்லாம் நாங்க பெருசா எடுத்துக்கறது இல்லை.#
ராஜபக்ஷே பேசினாதான் பெருசா எடுத்துக்கு வீங்களா? இதாண்டா தமிழன். சிங்களவன் ராஜபக்ஷே பெரிய ஆள். உன் தமிழ் சொந்தம். கொண்டான் கொடுத்தான் வன்னிய சகோதரன் மாமன் மச்சான். அவன் பெரிய ஆள் இல்லையா?
#ஜாதி வெறியை தூண்டும் யாருடைய பேச்சையும் நாங்க பெருசா எடுத்துக்கறது இல்லை.#
இன வெறியை தூண்டும் சிங்களவர் பேச்சை மட்டும் பெருசா எடுத்துக்குவீங்களா?
#சாதி வெறிக்கு எதிராக தமிழ்தேசியவாதிகள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வரை தமிழ்தேசியத்திகாக என் மூக்கு மயிர் கூட அசையாது ..!#
சுரணையோடு ஒரு பதிவு. இதை தொண்டர் சொகிறார். தலைவர் சொல்லுவாரா?
80 களில் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியாது. வன்னியர் சங்கம் ஆரம்பித்தபோது அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள். எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்று. அப்புறம் அவர்களுக்கு அடிவருட ஓரு கூட்டம் கிளம்பியது. அப்புறம் சொல்லுச்சு அவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தோம் என்று. அப்புறம் திரும்பவும் கை கூப்பி தமிழர் ஒற்றுமைக்கு அவர்களிடம் ஒட்டு பிச்சை பதவி பிச்சை. தன்மானம் இல்லாத இந்த ஜடங்கள் முதலில் திருந்தனும். அப்புறமா நாம காடுவெட்டியை ராமதாசை திருத்தலாம்.
No comments:
Post a Comment