Friday, April 5, 2013

சமீபத்துல சிறுத்தை கூட்டத்தை சேர்ந்த புலிகளின் கைக்கூலி ஒருவர் தனது காதல் பற்றிய கட்டுரை படித்தேன். அதில் அவர் வன்னி கட்டுக்கு சென்று புலிகளை சந்தித்தை பற்றி எழுதி இருந்தார். அவர் எப்படி போனார் என்றும் எழுதி இருந்தார். அவர் திருட்டுத்தனமா படகுல போயி பார்த்துட்டு வந்தத பத்தி எழுதி இருந்தாரு. இவர் இந்திய எல்லை சட்டத்தை மீறியுள்ளார். இலங்கை எல்லையை மீறி அந்த நாட்டுக்குள் போனதாலே பன்னாட்டு சட்டத்தை மீறியுள்ளார். இப்படி பட்ட கிரிமினல்கள் கையில்தான் இன்று தமிழ் தேசியமும் தமிழ் நாட்டு அரசியலும் நம்ம மக்களும் சிக்கி உள்ளனர். இப்படி இவர்கள் திருட்டுத்தனமா வன்னி காட்டுக்கு போயிட்டு வர இந்திய அரசு பாது காப்பு கொடுன்னு கேபாங்கலாம். ஆடுங்க நைனா ஆடுங்க. காலம் பதில் சொல்லும். இப்ப உங்க மேல கை வச்சா அது எதிர்வினையா முடியும்னு அம்மாவுக்கு தெரியும். கூடிய சீக்கிரம் மக்கள் 2009 முள்ளி வாய்க்காலை மறந்து  விடுவார்கள். மக்கள் மனோ நிலை தமிழ் இழவு அரசியலுக்கு எதிரா போகும். அப்போ உங்கள் எல்லோருக்கும் ஆப்புத்தான். 

No comments:

Post a Comment