#சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம்கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை.#
இதுக்கும் ஆத்திகம் நாத்தீகத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? மேலே சொன்னதை எல்லாம் கடவுள் உண்டுன்னு சொல்றவனும் கடை பிடிக்கிறான். கடவுள் இல்லைன்னு சொல்றவனும் கடை பிடிக்கிறான். தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் இல்லாத அயோக்கியன் இரண்டு கூட்டத்திலும் உள்ளான்.
எல்லாம் வல்ல இறைவன் ஒரு மறை கழன்ற லூசுதான். நம்மையும் படைத்து நமக்கு கேடு கெட்ட புத்தியையும் கொடுத்து ஜாதி மதம் இனம் தேசம் என்று பிரித்து அவன் பேரை சொல்லியே நம்மை வெட்டு குத்து கொல்லு என்று சொல்லி கொடுத்து ரத்தம் ஆராக ஓடும் போர் வெறி அந்த போரில் அடிபடுபவர்களுக்கு ரெட்கிராஸ் சிகிச்சை அமைதி பேச்சு வார்த்தை. என்ன கொடுமைடா ராம "சாமி". கடவுள் ஒரு மறை கழன்ற லூசுதான். இதை சொல்லும் நான் கடவுள் மறுப்பாலனோ நாத்தீகனோ ராமசாமி பக்தனோ இல்லை. அதுங்க மற்றும் ஒரு அரை லூசுங்கன்னு எனக்கு தெரியும்.
No comments:
Post a Comment