இலங்கை தலித் மக்கள் ராஜபக்ஷே அரசிடம் தலித் மக்களுக்கான இடஒதுகீட்டு உரிமை வன்கொடுமை சட்டம் இவையெல்லாம் வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உலக அரங்கில் அவற்றை இலங்கை அரசு ஏற்கவைக்க மற்ற நாடுகளிடம் பேசிகொண்டு இருக்கிறார்கள். அவை வெற்றிகரமாக நடை முறைக்கு வந்தால் இப்போது அது பற்றி வாய திறக்காத தமிழ் தேசிய கைக்கூலிகள் எல்லாம். நாங்க அதுக்காக பிரபாகரனிடமே பேசினோம். அவர் செய்த தீவிரவாத ஆயுத போராட்டத்தால் கிடைத்ததே இந்த உரிமைகள் என்று பிரச்சாரம் செய்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment