Friday, April 5, 2013

#அவ்வாறு எனில்,மற்றவர்களை போல,தமிழ் நாட்டில் பறையன் என்று சாதிச்சான்றிதழ் வைத்துக்கொண்டு இட ஒதுகீட்டிற்கு வரமாட்டிர்கள்??? அப்படித்தானே???#

அது ஜாதி சான்றிதழ் இல்லை கம்யுநிட்டி சான்றிதழ். சமூக சான்றிதழ். இட ஒதுக்கீடு என்பது பிச்சை இல்லை. இந்த மண்ணின் பூர்வ குடிகளின் உரிமை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வளங்களிலும் எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற படியான உரிமை. இது தமிழர்க்கள்  போட்ட பிச்சை இல்லை, தமிழர்களை ஒடுக்கி ஆங்கிலேயர்களை ஆள வைத்த்தற்க்கு பிரதியுபகாரமாக ஆங்கிலேயர்கள் நன்றியுடன் எங்களுக்கு கொடுத்த சன்மானம். 


மலையாக மக்கள் தமிழர்கள் என்பதால் இப்படி கஷ்ட்டப்படவில்லை. ஒடுக்கப்பட்ட கூலி தொழிலாளிகள் என்பதாலும் தமிழ் (இந்து) சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்ப்ட்டதாலும் தான் கச்ட்டப்படுகிறார்கள். இங்கு தமிழன் என்று முத்திரை கூத்தி இதை இன பிரச்சனையாக சித்தரிக்க வேண்டாம். மலையக மக்களுக்கு எங்களை போன்றவர்கள் குரல் கொடுப்பது அவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல எம் சொந்தங்கள்  என்பதால். 

#இல்ல அசோக் அரசு அலுவலகங்கள்போங்க... சென்னையை சுற்றியுள்ள பகுதிக்கு போங்க நல்லதமிழில் பேசுவாங்க... # 

நல்ல தமிழ் பேசுற இவுங்க எல்லாம் யாருங்க? 

No comments:

Post a Comment