Tuesday, April 9, 2013


#தமிழினத்தை காட்டிக்கொடுப்பவன் உண்மையானப் பறையராக/பொறையராக இருக்க வாய்ப்பே இல்லை....#

வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பறையர் பட்டாலியன் ஆகி தமிழ் இனத்து வேளாள குறுநில மன்னர்கள் பண்ணையார்கள்  மிராசுதரகளுக்கு எல்லாம் ஆப்பு வைத்தார்களே அந்த தொண்டை மண்டலத்து  பறையர்கள் அவர்கள் எல்லாம் பறையர்கள் இல்லையா? 

#புலி, பிரபாகரன், ஈழம் என்பவைகளை விட்டுவிட்டு எந்தவொரு கருத்தையும் உங்களால் எழுத முடியாது இருப்பது ஏன்?#

எனக்கு எது சரின்னு படுதோ எது தேவை என்று தோன்றுகிறதோ அதை தானே பேச முடியும். என்னமோ சம்பளம் கொடுக்கும் முதலாளி மாதிரி வந்து கேள்வி கேக்குறீங்க. 

 #குப்பத்து மீன்பிடிக்கும் சேரி நாய்கள்#

குப்பத்து மீன் பிடிக்கும் குப்பத்து நாய்கள் அப்படின்னு திட்ட வேண்டியதுதானே. தேவை இல்லாமல் எதுக்கு சேரிகாரனை வம்புக்கு இழுக்குரீங்க. குப்பத்தானுக்கு சேரியும் எதிரிதான். 


குப்பத்தானுக்கும் ஊரானுக்கும் சண்டை என்றால் அடிச்சுக்கிட்டு சாக வேண்டியதுதானே இடையில எங்க சேரிய எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க. 


#கடலில் மீன் பிடிப்பவன் குப்பத்து கரையான் பிரபாகரன் , சேரியில் கரைவலை இழுத்து மீன் பிடிப்பவன் சீமான் அல்லவா , இரண்டும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள் தானே, அதுதான் சொன்னேன். 

சீமான் சேரி மான் இல்லை. அது சேரிக்கு வெளியே உள்ள மான். அதை எங்களோடு சேர்க்க வேண்டாம். எங்களுக்கும் இந்த டுமில் தேசியத்துக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் சாக்கியர்கள் பூர்வீக புத்த குடிகள். எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம். எங்க ஆள் (திருமா) ஒருவர் டுமில் தேசியம் பேசிட்டு இருக்கார். அவர நாங்க தலை முழுகிட்டோம்.  

கூடிய விரைவில் கொழும்புவில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை ராஜபக்ஷே திறந்து வைக்கிறார். அடுத்து  டுமில் நாட்டில் ஒரு பெரிய சாக்கிய புத்த விகாரா கட்டி ராஜபக்ஷேவை அழைத்து வந்து திறப்பு விழா செய்வது. பாப்போம் ஆத்திகம் நாத்தீகம் பேசும் புண்ணாக்கு டுமிளர்கள் எல்லாம் நம்மளை என்ன செய்கிறார்கள் என்று. 


#எளியசாதி கரையானை விட சாக்கியர்கள் எமளவோ மேலானவர்கள் தானே.# 

யாரை கொண்டு போய்  யாரோடு இணைச்சு பேசுறீங்க. சாக்கியர்கள் ஜாதி அற்றவர்கள். ஜாதிக்கு வெளியானவர்கள். பூர்வீக புத்த குடிகள். தமிழ் ஜாதி கழிசடைகளுடன் அவர்களை இணைத்து பேச வேண்டாம். 


#நாம் பறையராய் இருந்தாலும் நாம் தமிழராய் இருப்பதை ஒருவராலும் மாற்ற முடியாது.#

ஒரே நேரத்தில் தமிழராகவும் தெலுங்கராகவும் இருக்க முடியும் எனில். ஒரே நேரத்தில் தமிழராகவும் பறையரகவும் இருக்க முடியும். 


#புரட்சியாளர் புகழ் இந்த அளவுக்கு பரவ அண்ணன் திருமாதான் காரணம்.#

ஒரு காலத்தில் பெருசு பெருசா இருந்த அண்ணல் படத்தை எல்லாம் ஸ்டாம்ப் சைசுக்கு ஆக்கியவர் உங்கள் அண்ணன்தான். 


பறையர் என்பது ஜாதி இல்லைன்னு சொல்கிறோம். அப்புறம் திரும்ப திரும்ப வந்து ஜாதிய ஒழிக்கிரோம்ன்னு சொல்லி நமது  அடையாளத்தை ஒழிக்க வரும் தமிழ் தேசிய திராவிட ஜால்ராக்களை  விரட்டி அடியுங்கள். அடையாள மறைப்பு அரசியலும் பார்ப்பனியமே. 

நான் இங்கதான் இருக்கேன். நீங்க எங்கே இருந்தீங்க. 

சேரிவாழ் மக்கள்தான் சாக்கியர்கள். சாக்கியர் பறையர் என்பது தமிழ் இலக்கியங்களில் ஒரே மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

# அண்ணனை குறை கூறும் நாம் மக்கள் #

நாம் மக்கள் >>> அந்த உணர்வு உங்களுக்கு இருக்கு அண்ணனுக்கு இருக்கா? எப்பவாச்சும் நம்ம மக்கள் அப்படின்னு அவர் சொல்லி இருக்காரா?

 வெள்ளையர்கள் ஆட்சியில் ராணுவத்தில் இருந்த சிப்பாய்கள் எல்லோரும் ஆரம்பத்தில் பறையர்கள். அப்போது வெள்ளையர் ராணுவத்துக்கும் தமிழ்  குறு நில மன்னர்களுக்கும் இடையில் நடந்த போரில் தமிழ் குறு நில மன்னர்களை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை வெள்ளையர்களுக்கு கொடுத்தவர்கள் பரையர்கள்.

வெள்ளையர்கள் காலத்தை கிழக்கிந்தியர் காலம் பிரிட்டிஷ் ஆட்சியர் காலம் என்று பிரிக்கிறார்கள். கிழக்கிந்தியர் காலத்தில் உருவானதே பண்ணை மிராசு முறை. அது பிரிட்டிஷ் காலத்தில் வீஷ்த்தப்பட்டது. 
 
வெள்ளையர் காலத்தில் கக்கூஸ் கழுவல கக்கூஸ் கழுவிட்டு இருந்த நாங்கள் ராவ்பகதூர் ஆனோம். 

 #பண்ணை, ஜமீன் என்பன வெள்ளையர்கள் வந்த பின்னர் உருவாக்கப்பட்டவை. # 

வெள்ளையர்கள் காலத்தை கிழக்கிந்தியர் காலம் பிரிட்டிஷ் ஆட்சியர் காலம் என்று பிரிக்கிறார்கள். கிழக்கிந்தியர் காலத்தில் உருவானதே பண்ணை மிராசு முறை. அது பிரிட்டிஷ் காலத்தில் பறையர்களால் வீஷ்த்தப்பட்டது.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் நாங்கள் ராவ்பகதூர் ஆனோம் என்பது வரலாறு. துரைகளுக்கு சமமா எமது மக்கள் கோச்சு வண்டியில் போனது வரலாறு. ராவ்பகதூர்  தாத்தா இரட்டை மலை சீனிவாச பறையனார் ராவ் பகதூர் எம் சி ராஜா என்று பல ராவ் பகதூர்கள் எமது சமூகத்தில் இருந்தனர். உண்மைய சொன்னா வயிறு எரிய கூடாது. இது பற்றி மேலும் அறிய பறையர்களின் பொற்காலம் (GOLDEN AGE OF PARIAHS) எனும் நூலை படிக்கவும்  

குப்பி குடிச்சவங்க சூரணம் சாப்பிட்டவங்க எல்லாம் கரையர குப்பத்து புலிகள். எங்களை கொண்டு போய் அந்த குப்பையில் போடாதீர்கள்  

நாங்கள் அம்பேத்கரின் சிலைகளை இங்கு நிறுவுகிறோம். வட இந்தியாவில் தாத்தா இரட்டமலை சீனிவாசன் சிலையை வைப்பதுண்டா? -சீமான்

இந்த மயித்துக்குத்தான் தமிழ் தேசியம் வேணாம்னு சொல்றோம்டா வெண்ணைகளா. 


#அண்ணன் திருமா பேசிட்டு இருந்த போது நீங்க எங்க போயிருந்தீங்க.#

அவர் என்னப்பா பேசிட்டு இருந்தார். அவர் கல்லூரி காலம் முதல் ஈழம் எழவுன்னு பேசிட்டு இருந்தார். அப்ப எல்லாம் நாங்க எங்க சேரியில் ஜாதி டுமிலார்களை எதிர்த்து சண்ட போட்டுட்டு இருந்தோம்.  நாங்க போட்ட ரோட்ல இப்ப அவர் ஈழ கார் ஓட்டிட்டு இருக்கார். 

நாங்க எளிய ஜாதியும் இல்லை. பிரபகரன் எங்க தலைவனும் இல்லை. சாக்கியர்கள் பூர்வீக குடிகள் பூர்வீக பவுத்தர்கள். வரலாறு தெரியலனா கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  வன்மமாக பேச வேண்டாம். நாங்கள் பதிலுக்கு அப்படி பேசும் சமூகம் இல்லை. புத்தனின் குடியில் பிறந்தவர்கள் 

இரட்டை மேஜை மாநாட்டில் நாங்கள் இந்துக்கள் (திராவிட தமிழிய) அல்ல பூர் வீக குடிகள் எங்களுக்கு தனி உரிமை வேண்டும். இல்லையேல் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காதே என்று முழங்கிய சிங்கம் எங்கள் தாத்தா ராவ்பகதூர் இரட்டை மலை சீனிவாசனார். 

எந்த கூ முட்டை சொல்லுது பவுத்தம் மதம் இல்லை என்று. பவுத்தமே சிறந்த மதம். சிறந்த மதமாக இருக்க வேண்டிய அணைத்து தகுதிகளும் பவுத்தத்திற்கு மட்டுமே உள்ளது என்பதே அண்ணல் அம்பேத்கர் சொன்னது. 

இதை போய் அண்ணனிடம் சொல்லுங்கள். தமிழ் தேசியம் திராவிடம் என்று பேசி ராமசாமியையும் பிரபகரனையும் சேரியில் வியாபாரம் செய்வதை நிறுத்த சொல்லுங்கள். 

நான் எங்க எப்போ இந்திய தேசியத்தை கொண்டாடினேன். 

#இராமசாமி நாயக்கன், சீனிவாசன் ஆகிய இருவரும் வெள்ளையனைப் போகாதே என்று கெஞ்சினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வெள்ளையர்களால் கிடைத்த சுகவாழ்வு போய்விடும் என்பதற்காகவே.#

சீனிவாசனார் வெள்ளையனை போகாதே என்று சொல்லவில்லை. இந்துக்கள் உரிமையை இந்துக்களுக்கு கொடுப்பது போல எங்கள் உரிமையை எங்களுக்கு கொடுத்துட்டு போடா வெண்ணை என்றார். 

திருமா ஒரு தமிழ் தேசிய கூஜா. சுயம் அற்றவர். அவர் பிறந்தது பறையர் இனம். ஆனால் பறையர்களை எமது சொந்தைகள் என்று சொன்னவர் இல்லை. 


வெள்ளையன் எங்களை கக்கூஸ் கழுவ வைக்கலை. ஜாதி வெறி பிடித்த பேய்கள் செய்தது. வெள்ளையர் உதவியோடு நாங்கள் எங்களை அதிலிருந்து விடுவித்து கொண்டோம். மொக்கையா திருப்பி திருப்பி அதையே சொல்ல கொட்டாது. வெறி கருத்துக்கு வாங்க பதில் சொல்லியாச்சு. 

வெள்ளையன் போனதால் எல்லாம் போச்சு என்று சொல்லவில்லை. இரட்டை மேஜை மாநாட்டில் தாத்தா பெற்று தாத்தா பெற்று தந்த உரிமையை காந்து தாத்தா எனும் குரங்கு பறித்துக்கொண்டது 


திருமா நம்ம மக்களை நம்ம மக்கள் என்று எங்கு எப்போது பேசி உள்ளார். ஒரே ஒரே உதாரணம் கொடுங்களேன் 


வெள்ளையர்கள் இந்தியாவை இந்துக்களிடமும் பாகிஸ்தானை முஸ்லீம்களிடமும் பிரித்து கொடுத்து விட்டு போனார்கள். காந்தி எனும் குரங்கு எங்களையும் இந்துக்களால் எனும் குப்பைக்குள் அடக்கி அவர்களும் நாங்களும் ஒன்னு என்று சொல்லி எமாற்றியதுதான் பூனா ஒப்பந்தம். 

No comments:

Post a Comment