எம் இனத்தில் இருக்கும் உயர்ந்த கலாச்சாரத்தை கொச்சை படுத்தும் உன்னை எமது தமிழ் சொந்தங்கள் விரட்டி அடிப்பார்கள். நாங்களே இங்கு சூடு சுரணை இல்லாமல் வன்னிய ராமதாசும் காடு வெட்டி குருவும் எமது தமிழ் சொந்தங்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் தமிழ் சமூகத்தில் நடக்கும் கவுரவ கொலைகளை கொச்சை படுத்தி எமது இனத்தை பிரித்து ஈழம் கிடைக்காமல் தடுக்க ராஜபக்ஷேவிடம் பணம் வாங்கிகொண்டு இப்படி ஒரு படம் எடுத்துலள்ளாயே கன்னட இனவெறியனே.
சமூக விரோத படமான விஸ்வரூபதுக்கு தேடி கொடுத்த விளம்பரத்த விடவா இதுக்கு நாம விளம்பரம் தேடி கொடுக்கறோம். குறைஞ்சது டுமில் தேசியவாதிகளை எதிர்தாவது பேச சொல்லுங்க.
நாம் கண்டுக்காம விட்டாதான் அது ஒழியும்?
எது ஒழியும்? மூட்டை பூச்சியா?
#நெல்லையில் பார்த்துவிட்டேன்.. சாதி வெறிக்கெதிராய் கிளர்ந்தெழ வேண்டும்.. சாதி வெறியன் ராமதாஸ், மணிகண்டன் இவனுகள தமிழ் மண்ணைவிட்டே விரட்ட வேண்டும்.. தமிழ் தேசியத்தை கொடுக்க வந்த மூதேவிகள்.#
ராமடாசையா? பச்சை தமிழன் ராமதாசை இப்படி பேச உங்களுக்கு எப்படி தைரியம். பிரகாஷ்ராஜ் கன்னடத்தான். நம்மை பிரிக்க சூழ்ச்சி செய்கிறான்.
கன்னடமும் தெலுங்கும் ஆரிய கலப்பால் உருவானது தமிழ் நாட்டில் நடக்கும் கவுரவ கொலைகள் எல்லாம் ஆரிய கலப்பே இல்லமால் முழுக்க முழுக்க தமிழர்கள் உருவாக்கிய தமிழ் பாரம்பரியம். கன்னடத்து பிரகாஷ் ராஜுக்கு இந்த மண்ணின் அருமை தெரியுமா? தமிழ் ,மண்ணின் வாசம் தெரியாத கன்னடத்து பிரகாஷ் ராஜை நாட்டை விட்டு விரட்டுவோம்.
No comments:
Post a Comment