Thursday, April 18, 2013

#Viduthalai Murasu : நல்ல தாய்க்கு பிறந்தவனா நீ?#

சகோதரா என் தாயும் உன் தாயும் எனக்கு ஒன்றுதான். எதுக்கு பொது இடத்தில் வந்து உங்கள் தாயை இழிவு படுத்துகிறீர்கள். இதுதான் முப்பது ஆண்டுகள் திருமா சாதித்த சாதனை ஒழுக்கம் அற்ற ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு புலி தேசிய அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்புறம் ராமதாஸ் மாதிரி ஆட்கள் காரித்தான் துப்புவார்கள்.  உண்மையான பவுத்தன் போதுசத்துவர் அம்பேத்கர் வழி நடப்பவர் மற்றவர் தாயை இழிவு படுத்தத மாட்டார்கள். 


No comments:

Post a Comment