Saturday, April 27, 2013

மரக்கானத்துல  யாரோ தாழ்த்தப்பட்டவங்க தாக்கப்பட்டு விட்டார்களாமே. யாரு அவுங்க.  அட வெளக்கெண்ணைகளா எங்களுக்கு பேரா இல்லை. ஒன்னு பறையன்னு சொல்லு இல்லை ஆதி திராவிடர்னு சொல்லு பூர்வீக குடிகள் என்று சொல்லு இல்லை சாக்கியர்கள் என்று சொல்லு. அது என்ன தாழ்த்தப்பட்டவர்கள். வன்னியன்ல கூட ஏழை இருக்கான் தாழ்ந்து வறுமையால் வாடுபவன் உள்ளான். ஆனால் அவன் உயர்த்தப்பட்டவன் நாங்க ஐ எ எஸ் ஆனாலும் தாழ்த்தப்பட்டவர்களா? 

No comments:

Post a Comment