#இங்கு ‘சாக்கியர்‘என்றிருப்பது பௌத்தர்களை!!#
"லயோலா கல்லூரியிலிருந்து சில மாணவர்கள் திமுகவில் சேர்ந்த செய்தியை, ஏதோ போராட்டத்தை துவக்கிவைத்த லயோலா கல்லூரி மாணவர்களே திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதைப் போல பொது மக்களிடையே ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் ....."
சில லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்ததை நீங்கள் லயோலா கல்லூரி மாணவர்கள் எல்லோருமே உண்ணாவிரதம் இருந்த மாதிரி ஒரு பொய் பிம்பத்தை காட்டியது போல.
நேருஜி, காந்தி ஜி, பெரியார், கலைஞர் ஆனால போதிசத்துவர் மட்டும் அம்பேத்கர். மீடியாவுல இருக்கறவனும் அப்படிதான் சொல்றான் அரசியல்வாதியும் அப்படிதான் சொல்றான் அறிவு ஜீவிகளும் அப்படித்தான் சொல்கிறான் தெருவுல போறவன் வர்றவன் அப்படித்தான் சொல்கிறான். ஜாதி ஒழிப்பு நட்டு நிலையாளனும் அப்படித்தான் சொல்கிறான். நம்ம சமூகத்துல போரந்துட்டு திராவிட தமிழ் தேசியங்களுக்கு ஜால்ரா அடிக்கரவனும் அப்படித்தான் சொல்கிறான்.
No comments:
Post a Comment