Wednesday, April 10, 2013


In 1950 he visited Sri Lanka at the invitation of the Young Men's Buddhist Association, Colombo, where he addressed a meeting of the World Fellowship of Buddhists in Kandy and appealed to the Untouchables of Sri Lanka to embrace Buddhism

1950 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் கொழும்புவில் உள்ள பவுத்த இளைஞர்கள் சங்கத்தினரால் இலங்கைக்கு அழைக்கபாட்டார். பன்னாட்டு பவுத்த சகோதரத்துவ கூட்டத்தில்  பேசும்போது இலங்கை வாழ் தலித் மக்களை இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்தத்தை தழுவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 



#சில்லறை அரசியல்வாதிகள்போல் பேசுவதும், எழுதுவதும், உங்களது உண்மை நோக்கம் என்ன என்பதைத்தான் வெளிக்காட்டுகிறது!!!#

அப்படின்னா  இக்னோர்  பண்ணிட வேண்டியதுதானே! எதுக்கு மல்லு கட்டி வந்து கமெண்டு போட்டுட்டு இருக்கீங்க. 


அண்ணல் படத்துக்கு பக்கத்தில் பிரபாகரன் படம் போடாமல் போஸ்டர் அடித்த காஞ்சி மாவட்ட செயலாளர் தமிழ் இன துரோகின்னு நாளைக்கு நாம் தமிழர்  போஸ்டர் போடா போறாங்க பாருங்க. 

#சாக்கியாவிற்கு இதில் என்ன புதிய சந்தேகம்????? தமிழ்தேசியத்தையும் தலித்தியத்தையும் சேர்த்து தான் சிறுத்தைகளின் களம் அமைந்துள்ளது.............!!!#

கடவுள் (அண்ணல் அம்பேத்கர்) பாதி மிருகம் (பிரபாகரன்)  பாதி கலந்து செய்த கலவையா அது. 


டுமிலர்களின் மொக்கையான  பெலத்தம் என்பது மொக்கையான  டுமில் பெலத்தர்களுக்கு மட்டும். புத்தர் சொன்ன புத்த  தம்மம் என்பது எல்லா உயிர்களுக்கும்  பொதுவானது.  மூலத்துக்கு வாங்க. 

#நான் சாக்கிய பறையனாரின் நீண்ட கால முகநூல் நண்பன் என்ற வகையில், அவரது முகநூலில் இடப்படும் கருத்துக்கள் பற்றி எழுத உரிமைகள் உடையவன் என நம்புகிறேன். சாக்கியப் பறையனார் அப்படியான உரிமைகள் எனக்கு இல்லையெனக் கருதினால், அவர் என்னைத் தனது முகநூல் நண்பனாக இல்லாது செய்யமுடியும். அப்படிச் செய்தாலும் நான் வருந்தப்போவதில்லை. ஏன் எனில் அது அவருது உரிமை. ஆனால், அப்படியான அவரது செயற்பாடு சில உண்மைகளை எனக்குப் புரிய உதவும் என்றுதான் கருதுவேன்!#

உங்க கமெண்டை எப்போதும் வரவேற்கிறேன். அது என்னை தூண்டி மேலும் சிந்திக்க வைக்கிறது. நீங்க #சில்லறை அரசியல்வாதிகள்போல் பேசுவதும், எழுதுவதும், உங்களது உண்மை நோக்கம் என்ன என்பதைத்தான் வெளிக்காட்டுகிறது!!!# அப்படின்னு கமெண்ட் போட்டதால் அதுக்கு அப்படி ஒரு பதில் போட்டேன். சும்மா தமாசு. 

நீங்கள் என்னை தேரியவாதவாக பார்க்கிறீர்களோ இல்லை தேராதவாதமாக பார்க்கிறீர்களோ எனக்கு தெரியாது. நான் உங்களை ஒரு பவுத்தராகத்தான் பார்க்கிறேன். உங்களிடம் உள்ள சில நீவருணங்களை (இக்நோரன்ஸ்) நீக்கி விட்டால் மகாயானம் ஹீனயானம் என்று பேசாமல் புத்த தம்மம் / புத்த தன்மம் பேசுவீர்கள்.  


சிங்கள தேராவாதத்தையும் தமிழ் சம்ஸ்கிருத மகாயானத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு புத்த தம்மத்தையும் அதன் உண்மையான சங்கத்தையும் உள்வாங்குவோம். வாருங்கள்! 

#அம்பேத்காருக்கும் தமிழ் நாட்டுப் பறையருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார் என்ற வகையில் அம்பேத்காரைப் பறையர்களும் போற்றலாம்!#

தமிழில் பறையன் மராட்டியில் மஹார் அவ்வளவுதான் வித்தியாசம். இருவரும்  பாலியில் சாக்கியர்கள். 


செல்லமே! என்னப்பா இந்த போடு போடற. பேசாம கொஞ்சம் ரெஸ்ட் எடுதுக்கலாமான்னு பாக்குறேன். குலுமணாலி போயிட்டு ஹையா சம்மர் முடிஞ்ச பின்னால வரேன். சாக்கிய பறையனார் லீவுல போயிட்டார்ந்னு சொல்லிடுங்க. 


#அப்படி (புத்தத்துக்கு) மாறியவர்கள், அந்த மாற்றத்தை ஆதரித்த தமிழர்களைத்தானே 'துரோகிகள்" என்று பிரபாகரன் போட்டுத்தள்ளினான். அந்த பிரபாகனைத்தானே இப்போ அம்பேத்காரோடு போட்டுக் கொண்டு அலைகிறீர்கள். அம்பேத்காரை சுண்டல் கடலையாக மாற்றி வியாபாரம் செய்து கொண்டு 'பவுத்தம்" பற்றி எதற்கு அனாவசியமாக அழுகிறீர்கள்?

அலைகிறீர்கள் இல்லை. அலைகிறார்கள். அந்த அறிவு கெட்ட முண்டங்களுக்கு புரியாது இலங்கை அரசியல். அண்ணல் பேசி விட்டு வந்த பிறகு சாக்கிய குடிகள் எல்லாம் புத்தம் தழுவியதை பொறுக்க முடியாமல் கிளம்பியதே இந்த ஹிந்து வெறியாட்டம். 


அண்ணன் திருமா கிட்ட சொல்லுங்க. இலங்கை அரசை எதிர்ப்பதை விட்டு விட்டு தமிழ்  (இந்து) சமூகத்தை எதிர்க்க சொல்லுங்கள்.

கிறிஸ்துவம் வந்தது சில நூற்றாண்டுக்கு முன்னர். இலங்கையில் நடக்கும் சண்டை ஆயிரம் ஆண்டுகால சண்டை. இந்து வெறியர்கள் சாக்கிய சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றதின் எச்சம்தான் புலி கூட்டம் நடத்திய இந்த தீவிரவாதம். அனுராத புரத்து மகா போதி விருக்ஷத்தை  காப்பது இலங்கை புத்த அரசனின் கடமை என்பது பவுத்தர்களின் நம்பிக்கை. அந்த போதி மரத்தை அழிப்பது இந்துக்களின் கடமை. இந்து அரசர்கள் பலர் பலமுறை அந்த முயற்சில் ஈடு பட்டனர். அதை புலிகளும் தொடர்ந்தனர் என்கிறார் இலங்கை மகா போதியின் தலைமை பிக்கு. 

இந்து வெறி எனும் தோற்று நோய் மதம் மாறினாலும் தொடர்கிறது. 

#என்னற்ற துயர்களையும் , வலிகளையும் பொருட்படுத்தாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அண்ணல் அம்பேத்கார் அவர்கள் உழைத்ததினால் தான், இன்று போராடக்கூடிய வலிமையை நாம் பெற்றுளோம் என்பதை சிறுத்தைகள் சிந்தையில் வைத்துள்ளனர். படங்களின் அளவுகள் யதார்த்தங்களை மாற்றி விடாது என்பது பணிவான கருத்து.# (சிறுத்தைகள் அண்ணலை ஸ்டாம்ப் சைஸ் ஆக்கியது பற்றி) 

அடையாளங்கள் ஆழ் மனதின் வெளிப்பாடு. 


#தாய் மண்ணையும் தாய் தமிழையும்  காப்போம்#
பெத்த ஆத்தாளுக்கு ஒழுங்கா ஒரு வேலை சோத்தை போட வழிய பாருடா வெண்ணை அப்புறமா மண்ணையும் ம@@@த்தையும் காப்பாத்தலாம். 



என்னப்பா ஈழ போராளிகள் எல்லாம் எதோ அஞ்சலி செலுத்திட்டு இருக்காங்கலாமே. 

இப்பதான் லேசா அது பத்தி புரிய ஆரம்பிச்சுச்சு. நமக்கு நாம் டுமில் மக்கள் யாரும் நட்பு வட்டத்தில் இல்லை. 


தாய் மண்ணை காப்பாத்தரவன் வீட்ல போய் கேட்டா தெரியும் இது எப்படி தருதலையா தெருவுல திரிஞ்சிகிட்டு இருக்குதுன்னு. 

வாழ ஒரு செண்டு பட்டா லேண்டு இல்லை. அப்படியே இருந்தாலும் பக்காவா ஒரு குடிசை இல்லை. தாய் மண்ணை காப்போம் தமிழ் தேசியம் அமைப்போம்னு அவன் போட்ட போஸ்டரில் இரவு படுக்கை. நல்ல வாழ்க்கைடா நம்ம வாழ்க்கை. 


பேருக்கு பின்னால பறையன்னு போட்டா நாங்க ஜாதியவாதி. எம் பி எம் எல் எ ஆக பறையன்னு போட்டா தமிழ் தேசிய அரசியல் வியாதி. 

#பார்ப்பன ஈன பிறவிகள் #

திட்றவன் சூத்திரன். அது என்னடா ஈன பிறவி. பாப்பானை பாப்ன்னு திட்ட வேண்டியது தானே. ஊரானை திட்டவும் ஹீன பிறவி குப்பத்தானை திட்டவும் ஹீன பிறவி. பாப்பானை திட்டவும் ஹீன பிறவி நல்ல சமூகமடா உங்க சமூகம். 

No comments:

Post a Comment