மரணதண்டனையை ஒழிக்கனுமாம் சொல்லுறது யாரு புலி வாலை பிடித்துக்கொண்டு இருக்கும் புளிகள். துரோகிகள் எனும் பெயரில் மக்களை எல்லாம் வதம் செய்த பிரபாகரனின் தம்பிகள் சொல்கின்றனர் மரணதண்டனை மனித குலத்திற்கு கேடானதாம். உங்கள் புலிதலைவன் துரோகிகளுக்கு கொடுத்த தண்டனைக்கு பெயர் என்ன? அது மரணதண்டனை இல்லையா? புலிகள் கொன்றவர்கள் எல்லாம் துரோகிகள் அவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தது சரியென்று நியாயம் சொன்னால், அதே நியத்தைத்தான் மரணதண்டனை கொடுக்கும் அரசுகளும் சொல்கின்றன. உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?
No comments:
Post a Comment