Saturday, April 27, 2013


#அம்மேத்கர் மதச்சார்பாளராக அல்லது போதிசத்துவராக எங்களுக்கு அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடிய சாதி ஒழிப்பு போராளியாகத்தான் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்மீது மதச்சாயம் பூசுவது மடத்தணம்.#

இந்துக்களாகவே இருந்து கொண்டு திராவிடம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு  ஜாதி இந்து நாய்களுக்கு பறை அடிக்கும் கூட்டத்துக்கு மதமாற்றம் அவசியம் இல்லை. சாக்கியம் எனும் விடுதலை பறை முழங்கும் எங்களுக்கு "நாங்கள் இந்துக்கள் இல்லை சாக்கிய குல திலகங்கள்" என்று முழங்க மதமாற்றம் அவசியம். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில் மதம் மாறுவது மட்டுமே இந்துத்துவத்தை அழித்தொழிக்கும் எங்களை விடுவிக்கும். 

No comments:

Post a Comment