Tuesday, April 2, 2013

ஈழத்துல 30 வருசமா என்னம்மா ஜாதிய ஒழிச்சு இருகாங்க தமிழ் தேசிய புலிகள். ஈழத்துல இருக்கும் பாடசாலை அதிபர்கள் எத்தனை பேர் பறையர் என்றால் முழிக்கிறார்கள், படித்து பட்டம் பெற்ற முனைவர்கள் எத்தனை பேர் டாக்டர்கள் எத்தனை பேர் என்றால் முழிக்கிறார்கள். பீ வருவது மட்டும் 100 சதவிகிதமாம். அடி செருப்பால அப்புறம் என்னடா ஜாதிய ஒழிச்சிங்க வெங்காயங்களா? தமிழ் நாட்ல கட்டட்டுமா எவ்வளவு பறையர்கள் உயர்பதவிகளில் உள்ளனர் என்று. தமிழ் நாட்டில் இருக்கும் பாடசாலை அதிபர்கள் எத்தனை பேர் பறையர் என்றால் முழிக்கிறார்கள், படித்து பட்டம் பெற்ற முனைவர்கள் எத்தனை பேர் டாக்டர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு சொல்லட்டுமா? பறையர்கள் தமிழ் நாட்டில் முன்னேறி உள்ளனரா? ஈழத்தில் முன்னேறி உள்ளனரா? தமிழ் நாட்டில் தான் மிகவும் முன்னேறி உள்ளனர். ஈழத்து பறையர்களை தமிழ் தேசியவாதிகள் அவர்கலுக்கு சமமா முன்னேற விடவில்லை மாறாக தீவிரவாதம் செய்ய கைக்கூலிகளாகவும் அவர்கள் பேண்டா அதை வரவும் மட்டுமே பயன்படுத்திக்கொன்டனர். தமிழ் நாட்டில் உள்ள புலிகளின் கைக்கூலிகள் ஈழத்தில் நம் மக்கள் படும் துன்பங்களை மறைத்து புலிகள் ஜாதியை ஒழித்து விட்டார்கள் என்று சொல்லி இங்கு தமிழ் தேசியத்தை சேரியில் விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

No comments:

Post a Comment