Sunday, April 14, 2013


#கமல்ஹாசன் ஒரு கோடி நிகழ்ச்சியில்ஒரு கருத்தை முன் வைத்தார். அதாவது பகுத்தறிவு வாதிகளால் வணக்கத்தலங்கள் இடிக்க்கப் பட்டதாக வரலாறு இல்லை. ஆனால் மத நம்பிக்கை வாதிகளால்தான் வணக்கத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் உண்மை.#

பகுத்தறிவாளர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் நாத்தீகர்கள் செய்வார்கள். ரஷ்யாவிலும் சீனாவிலும் இறைவழிபாட்டு தளங்களை இடித்து நொறுக்கியவர்கள் யார்? கம்யுநிஸ்ட்டு கள்தானே? அவர்கள் நாத்தீகர்கள் இல்லையா? 

No comments:

Post a Comment