Wednesday, April 17, 2013

பிரபாகரனின் தமிழ் தேசியம் பேசுறவங்களும் ராமசாமியின் திராவிடம் பேசுறவங்களும்  எவ்வளவு கேவலமா இருககாங்கன்னு அவங்க  வாயில் இருந்து வரும் வார்த்தையிலேயே தெரிஞ்சிக்கலாம். எந்த அம்பேத்கர்வாதியாவது இவ்வளவு கேவலமா நடதுக்குறாங்களா? முக்கியமா அடுத்தவன் பிறப்பை பற்றி பேசுவது அடுத்துவன் தாயை இழிவு படுத்தி பேசுவது. அடிப்படை ஒழுக்கம் சகமனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனும் பண்பே இல்லாத இந்த சோ கால்டு "போராளிகள்" எதுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

#சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது....# 

அப்படின்னா வேறு யாரு பேசுற இந்துத்துவ தமிழ் தேசியம் நால்லா இருக்கு. 

No comments:

Post a Comment