Tuesday, April 16, 2013

#@சாக்கிய பறையனார், அப்படியென்றால் பிரபாகரன் செய்தது தீவிரவாதம் எனில் தமிழர்கள் இலங்கையில் ஒடுக்க படுவதற்கு உங்கள் தீர்வு என்ன? நான் இந்தியாவில் இருக்கின்ற ஒடுக்க பட்ட மக்களை பற்றி கேட்கவில்லை. தமிழர்கள் இலங்கையில் இரண்டாம் தர குடி மக்களாக இருப்பதை எப்படி சரி செய்வீர்கள். அகிம்சை வழியில் போராடினால் அங்கே உள்ள புத்த மத சிங்கள வெறியர்கள் தமிழனுக்கு மதிப்பு தருவதில்லை. அங்கு இருக்கும் தமிழர்களை நாடுகடத்த சொல்கிறீர்களா இல்லை விதி பயனை நினைத்து இறக்க சொல்கிறீர்களா? ஆயுதம் ஏந்தாது போராட உங்களின் வழிமுறை என்ன? அப்படி ஆயுதம் ஏந்தினால் அவர்கள் தங்களின் நிதி நிலைமை பேணுவதற்கு உங்களின் வழிமுறை என்ன என்று கூறுங்கள்?#


ஈழ தமிழர்களை விடவும் கொடுமையான நிலையில் இந்திய மற்றும் இலங்கை வாழ் தலித்  மக்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக 1000 ஆண்டுகளாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment