Thursday, April 11, 2013

அதான் வரலாறு. அதுதான் போதிசத்துவரின் சக்தி. சும்மா அவரை பத்தி எதுவும் தப்பா  பேசிட்டு இருக்காதீங்க வாந்தி பேதி வந்து அநியாயமா செத்து போயிடுவீங்க. என்ன பயந்து டீங்க்களா இது போன்ற புருடாக்கள் எல்லாம் இந்து சநியன்கள் அவர் காந்தி தூத்தாவை எதிர்த்த போது சொன்னது. 

இந்து  கோயில இடிச்சா இந்த மகாயான போலி சாமியாருக்கு ஏன் நோகுது? 

இந்துத்துவத்தை வேறருக்கிறோம் என்று புக்கு போட்டுட்டு இந்து டுமிலர்களுக்கு ஜால்ரா போடக்கூடாது. அண்ணல் கட்டிய வழயில் இந்துக்களை விட்டு விலகி ஹிந்துத்துவத்தை வேரறுக்கும் புத்த குடி மக்களுடன் சேர வேண்டும். 

அவர் சொல்ல செய்து  காட்டினார். அவரை போதிசத்துவா என்று தலாய்லாமா சொன்னார். ராஜபக்ஷே அவருக்கு கொழும்பில் சிலை வைக்கிறார். 

#அண்ணல் அம்பேத்கர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் ஒரு கையில் சட்ட புத்தகமும் , இன்னொரு கையில் துப்பாக்கியும் வைத்திருப்பார் ...... #

வாயில் சுருட்டு கூட வைத்து இருந்து இருப்பார்ந்னு சொல்லுங்களேன். 

No comments:

Post a Comment