Tuesday, April 16, 2013

நீ ஒழுக்கமானவனா? நல்லவனா? கெட்டவனா என்பதெல்லாம் இல்லை. கடவுள் உண்டு என்று நம்பி விட்டால் உனக்கு சொர்க்க வாசல் திறந்து விடும் என்று ஊரை ஏமாற்றுகிறது ஆத்திக கூட்டம். அதையே உல்டா பண்ணி நீ ஒழுக்கமானவனா? நல்லவனா? கெட்டவனா என்பதெல்லாம் இல்லை கடவுள் இல்லை என்று நம்பி விட்டால் நீ பகுத்தறிவு வாதி என்று ஊரை ஏமாற்றுகிறது நாத்தீக கூட்டம். இவனுங்க ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம். 

No comments:

Post a Comment