Wednesday, April 10, 2013

#அண்ணல் அம்பேத்கர் பறையர் இல்லையாம்.#

அவர் பாறையர் இல்லை. ஷெட்யுல்ட் சமூகம் இல்லை தலித் இல்லை  சாக்கியர் இல்லை இந்தியர் இல்லை. அவர் ஒரு இத்தாலியர். நம்பிட்டேன். 

அடிங்கோயாள உங்க டுமில் தேசிய பொலிடிக்ஸ் எங்க கிட்ட வேவாதுங்கோ. அதை திருமா மாதிரி ஆப் பாயில் கிட்டே சொல்லுங்கோ. 

மக்கள் ஒற்றுமையா டுமிழர் ஒற்றுமையா கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க டோய்.


#பிரிவினைகளுக்கு காரணம் மனிதர்கள் தானே தவிர மதம் அல்ல. #

இது உலகில் உள்ளா எல்லா மதங்களுக்கும் பொருந்தும் ஆனால் இந்து மதத்துக்கு பொருந்தாது. உலகில் உள்ள மாதங்கள் எல்லாம் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மக்களை அந்த மதத்தில் இணைக்கிறது. ஆனால் இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் ஒருவரை இந்துவாகவும் அவர் பிறந்த வருனத்தையும் நிரனயிக்கிறது. பிறக்கும்போதே ஒருவர் இந்துவாகவும் பார்ப்பனராகவும் சூத்திரராகவும் பிறக்கிறார். இந்துமததின் அடிப்படையே பிரிவினை வாதம்தான். இந்துவாக இருக்கும் வரை ஒவ்வொருவனும் அவன் பிறந்த ஜாதி உயர்ந்தது தாழ்ந்தது எனும் மனோ நிலையில் இருந்து விடுபட முடியாது.  

திருமா பற்றி பேசி பெரிய ஆளா ஆக பாக்கிறீங்களா?

அட அட அட. ஒருத்தன் நான் வெளியவே வர மாட்டியா என்கிறான். மத்தவன் நீ திருமாவை பிரபாகரனை ராமசாமியை பற்றி பேசி பெரிய ஆளா வர பாக்கிரியாஎன்கிறான். வெளியே வந்து அம்மா கிட்ட ஒரு சூட்கேசு வங்கி திருமாவையும் கருணாநிதியையும் பத்தி பேசினா பெரிய ஆளா வருவேன்னு எனக்கும் தெரியும். அது வேணும்னா திருமா தலித் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே செய்து இருப்பேன். 


நாங்க புத்தம்  பத்தி பேசினாலே இலங்கையை பார் அங்குள்ள பவுத்தர்களை பார். பவுத்தர்கள் கொலைகாரர்கள்  இன வெறியர்கள் என்று சொல்லி எங்கள வாயை அடைக்கும் இனத்துவ ஹிந்துத்வ டுமில் தேசியம். 30 ஆண்டுகள் ஹிந்து தீவிரவாதம் செய்து இலங்கை பவுத்தர்களை மட்டும் வதம் செய்யவில்லை இந்திய மண்ணிலும் பவுத்தம் மீண்டும் வராமல் பார்த்துக்கொண்டார்கள். விளக்கெண்ணைகளா இலங்கையில் தீவிரவாதம் செய்தது பவுத்தர்கள் அல்ல ஹிந்துக்கள்.  இனியும் இனவாதம் பேசி  பவுத்தர்களை பிரிக்க முடியாது. உங்கள் ஹிந்துத்துவ பருப்பு வேகாது. இந்திய இலங்கை பவுத்தர்களின் நல்லிணக்கத்தை மேம்படுத்த அண்ணலின் திரு உருவ சிலை கொழும்பில் நிறுவ உள்ளோம். உலக பவுத்தர்களின் ஒற்றுமை ஓங்குக!

No comments:

Post a Comment