Thursday, April 11, 2013

#விடுதலை சிறுத்தைகள் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சொன்ன காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஒரே இனம் நாகர்(தமிழர் ) அண்ணல் வழி எழுச்சி தமிழர் பயணம் வரலாறு அறிந்து வரலாறு கூறுங்கள்.#

அப்படின்னு அண்ணல் அம்பேத்கர் சொன்னார் என்று சேரிகளில்  பொய்யை பரப்பி தமிழ் தேசியம் நடத்துபவர்தான் உங்கள் அண்ணன் திருமா. திராவிடர் (தமிழர்) ஆரியர் என எல்லோருமே வந்தேறிகள் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். தீண்டப்படாதவர் திராவிடர் (தமிழர்) என்றால் பார்பனரும் திராவிடர் (தமிழர்), பார்ப்பனர் ஆரியர் என்றால் தீண்டப்படதவர்களும் ஆரியர்கள் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். இந்துக்களுக்கும் (பார்பனர் முதல் சூத்திரர் வரை) சாக்கியர்களுக்கும் (தீண்டத்தகாத)  இடையே நடக்கும் சண்டைக்கு காரணம் இனம் அல்ல, அது கலாச்சார சண்டை என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அண்ணலை முழுமையாக உள்வாங்காமல் அட்டக்கத்தி தமிழ் தேசிய அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார் உங்கள் அண்ணன். 

#Latest discovery by sakya sir : heena = eena. Nice . Go ahead. (But I am against anybody being insulted 'eena' piravi')#

ஹீன பறையர்களுக்கும் விடுதலை என்று பாரதி சொல்கிறார். ஹீனா என்ற வார்த்தை பறையர்கள் பூர்வீக பவுத்தர்கள் என்பதற்கு அடையாளம். ஹீனா என்பது கெட்ட வார்த்தை அல்ல அப்படி ஆக்கப்பட்டது. 

இந்தியா என்று ஒரு நாட்டையும் இலங்கை என்று ஒரு நாட்டயும் உருவாக்கியவர்கள் கூட அந்த கிறிஸ்துவர்கல்தான். 

சம்மதத்தோடு கிடைக்க வில்லை.  அவர்கள் வேறு வழி  இல்லாமல் சம்மதித்தார்கள். பதவி அதிகார வெறி அவர்களை சம்மதிக்க வைத்தது. இல்லை எனில் அதை காரணம் காட்டி அவுங்க அப்பன்கள் அவர்களை திடர்ந்து ஆண்டு கொண்டு இருந்து இருப்பார்கள். 

#கிறிஸ்த்தவனுக்கு வெறி பிடித்தாலும் அது இந்து வெறி. ஆகா என்ன தத்துவம்! உருப்பட்ட மாதிரித்தான்!#

உங்க கோட்பாடுபடி அடிப்படயில் அவன் இந்து தானே? ஆப்ரிக்காவில் ஐரோப்பியாவில் இருந்து வரவில்லையே.

No comments:

Post a Comment