Saturday, April 13, 2013


#கலியின் வல்லம னும்கருஞ்
சாக்கியப் பேய்களும்
நலியு நாள்கெடுத் தாண்டவென்
னாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ
வும்பல ஓசையும்
மலியு மாமழ பாடியை
வாழ்த்தி வணங்குமே.#


#ஒன்னுமே புரியல#

ஒன்னுமே புரியல ஆனா இதுதான் "செந் தமிழ்" (நாம் தமிழர் பேசும் செம்மான் தமிழ்). நாம பாறையர்  பேசுறது சேரி பாஷை. மெட்ராஸ் பாஷை. கலப்பு மொழி. 

No comments:

Post a Comment