Tuesday, April 16, 2013


#இறந்து போங்க என சொன்னா இறந்துடவா போறார் ... இதான் பகுத்தறிவா.#

இறந்து போங்க என சொன்னா இறந்துட போவதில்லை. ஆனால் ஒரு மனிதனை இறந்து போ என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் வண்மம் வளர்ந்து உள்ளது என்றுதான் ஆதங்கம். கருணாநிதி ஜெயலலிதா மட்டும் இல்லை ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிக்கும் பிரபாகரன் போன்ற தீவிரவாதிகளைக் கூட கொல்லக்கூடாது. அவர்களுக்கு கூட மரணதண்டனை வழங்கக்கூடாது என்று சொல்லுவதுதான். மனிதம். 



#கம்முனாட்டி# 

இதுக்கு அர்த்தம் தெரியுமா? விதவை. அதாவது திருமணம் செய்து கணவனை/ மனிவியை  இழந்தவர் என்று பொருள். அது உங்களுக்கு வசை பாடும் வார்த்தையா?  

#திருட்டு கம்முனாட்டி#

  உலகத்தையே தனது ஆயுதத்தால் மிரட்டும் பயங்கரவாதிகலான தீவிரவாதிகளை விட வயித்து பிழைப்புக்கு அஞ்சிக்கும் பத்துக்கும் திருடுறவன் எவ்வளவோ மேல். 

 
கருணாநிதி சாகனும்னு சொல்லும் டுமில் தேசிய வாதிகள் நம்மிடம் கேட்பது. போதிசத்துவர் நமக்கு என்ன சொல்லி கொடுத்தார் என்று. 

பிறப்பு, பசி, நோய், முதுமை, இறப்பு என்பது துக்கம் நிறைந்தது. வயது முதிர்ந்த ஒரு மனிதர் தனது முதுமை காலத்தில் எத்தகைய துக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார் என்று உணர வைப்பதே அம்பேத்கரியத்தின் புரிதல். 2009 இல் செத்துப்போனவர்களுக்கு துக்கம் கொண்டாடுவதை விட  இப்போது முதுமை எனும் துக்கத்தையும் மரணம் எனும் துக்கத்தையும் அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் மீது அன்பு கட்டுங்கள் என்பதே எங்களுக்கு போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் காட்டிய பாதை உணர்வு. 


மனிதமே இல்லாத மிராண்டிகள்தான் தமிழ் தேசியம் ஈழ விடுதாலை வெங்காயம் விளக்கெண்ணை என்று பேசிக்கொண்டு இருக்கிறது. எதிரிகளிடம் கூட அன்பு காட்டு என்றுதான் எங்கள் போத்சத்துவர் அண்ணல் அம்பேத்கர் எங்களுக்கு சொல்லி கொடுத்துள்ளார். சீமானை கூட ராமதாசை கூட எங்களை துடிக்க துடிக்க கொள்ளும் வீடுகளை எரிக்கும் ஜாதி இந்துக்களை கூட செத்துப்போ என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அப்படி எங்களை எங்கள் அண்ணல் உருவாக்கவில்லை. 


தம்பி என்னோட புரபைல படிச்சிட்டு வந்து கமெண்ட் போடு. எதுக்கு இங்க வந்து கத்தர. பிடிக்கலனா. நட்பு வட்டத்த விட்டு தொலஞ்சு போயேன். 

இவனுங்க தொந்தரவு தாங்கலடா சாமி. ஆயிரம் முறை சொன்னாலும் போய் தொலைய மாட்டுறாங்க. வந்து வந்து அவனுங்க பெயரை நம்ம சுவற்றில் பதிந்து கொண்டு இருக்கானுங்க. 


எங்களுக்கு தமிழன்னு பேரு வைக்க..... நீ யாரடா நாயே!

#நாய்களோடு இவர்களை ஒப்பிட்டு நாயோட தரத்தை குறைத்து விட வேண்டாம்.#

உண்மைதான் மிருகங்களுக்கு இருக்கும் அடிப்படை கருணை கூட இந்த ஊர்மிராண்டுகளுக்கு கிடையாது. 


புலி தேசியம் எனும் கிருமி நாசினி  சேரிகளில் பரவாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்த ஜெனரேஷன் போதிசத்துவரின் பாதையில் நடக்கும் அறிவு சார் ஜெனரேஷனாக  இருக்க வேண்டும். பஞ்சஷீலா கொள்கையை கடை பிடித்து அறிவு வழி அன்பு வழி யில் நடக்கும் ஜெனேரேஷன் ஆக இருக்க வேண்டும். புலி தேசியவாதிகள்  பிரச்சாரங்கள் சேரிக்குள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இப்பத்தான் நாம் முதல் ஜெனரேஷன் கத்தியும் துப்பாக்கியும் கஞ்சாவும் சயனைடும் எடுத்தால் தாங்க மாட்டோம்.  மீண்டும் மீள அதிலிருந்து மீள நூறு ஆண்டுகள்  பிடிக்கும். 

No comments:

Post a Comment