Tuesday, April 2, 2013


#ஈழத்தில் பிரபாகரன் சிங்கள பாட்டாளிகள் எம்முடைய எதிரியல்ல .... சிங்க பேரினவாதிகளின் வெறித்தனத்திற்காக களப்பலியாக்கப்படும் தென் இலங்கையை சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த சிங்கள இளைங்கர்களுக்காக வருத்தப்படுகிறேன் என்று தான் கூறி இருக்கிறார் ....#

தமிழ் பேசும் ஆளும் வர்க்கத்தை சந்தோஷப்படுத்த பாட்டாளி தமிழ் பேசும் மக்களை கைக்கூலிகளாகவும், தற்கொலை படைகளாகவும், ஆயுதம் கடத்தவும், கஞ்சா கடத்தவும் பயன்படுத்தினாரே? 

~ என்ன தலைவா ஒரே அம்மா புகழ்ச்சி ~ 

பசின்னா என்னன்னு அனுபவச்ச்சவங்களுக்கு அதன் அருமை தெரியும். 

#இந்திய மீனவர்கள் தொடர்ந்து இவ்வளவு பேர் கொல்லப்பட்டதற்காக இலங்கை அரசாங்கத்தின் மீது ராணுவ நடவடிக்கை தேவை என்று இந்திய அரசை நிர்பந்திப்போம்.#

நிறைய மீனவர்கள் இந்திய ராணுவத்தால் பிடிபட்டு இந்திய சிறையில் இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இல்லையா?  

No comments:

Post a Comment