Wednesday, April 17, 2013

#விடுதலைபுலிகளை வீழ்த்திவிட்டோம் என்று கொக்கரிக்கும் வீணர்களே இதோ பாலசந்திரன் உருவாக்கியிருக்கும் புலிகளை பாருங்கள் .....விழுந்த பலிகளை கணக்கெடுக்கிறார்கள் பழி தீர்ப்பதற்கு .....#

சமூகத்தில் பழி உணர்வை விதைக்கும் செயல் தடுக்கப்பட வேண்டும். தன் வீட்டு பிள்ளைகளை காண்வென்டில் படிக்க வைத்து வீட்டு டாக்டர் சீட்டுக்கும் இஞ்சினியர் சீட்டுக்கும் பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போட்டு வைத்து விட்டு அடுத்த வீட்டு குழந்தைக்கு கழுத்தில் குப்பியை கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய மனநோய் வியாதிகள். ஜாக்கிரதை தோழர்களே. ஒரு குழந்தை கூட சயனைடு குப்பியை கழுத்தில் கட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment