Saturday, April 27, 2013

#இலங்கையின் ராமதாஸ் ராஜபக்சே !!#

காடுவெட்டி மாதிரியோ ராமதாஸ் மாதிரியோ, ஏன்? திருமா சிங்களவர்களை "சிங்கள நாய்களே" என்று பேசியது போலவோ. எங்காவது ஒரு இடத்தில் ராஜபக்ஷே தமிழ் மக்களை இழிவாக பேசியதை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். அவர் தன்னை சிங்களவன் என்றோ தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்றோ தரக்குறைவாக பேசிய பேச்சை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம்.  


அந்த நாயும் தேசியம் பேசுது இந்த நாயும் தேசியம் பேசுது கேட்டா அந்த தேசியம் வேற இந்த தேசியம் வேரண்ணுது. அப்படி என்னதான் வேறன்னு கேட்டா ஒரு நாயும் சொல்ல மாட்டேங்குது. 

போதிசத்துவர் அம்பேத்கர் என்பவர் சரித்திரம். அது ஆயிரமாயிரம் ஆண்டுகால நிலைத்து இருக்கும். ராஜபக்ஷே ஒரு பவுத்தர் அவருக்கு போதிசத்துவர் அருமை தெரியும். ராஜபக்ஷேவை பொறுத்தவரை போத்சத்துவர்கள் புத்தர்களுக்கு சமம். ஏனெனில் போதுசத்துவர்கள் புத்தர்களாக ஆக சபதம் எடுத்தவர்கள். போதிசத்துவரின்  அருமை தெரியாத சில ஜந்துக்கள்தான் அவரை ரவுடிகள் பொறுக்கிகள் கஞ்சா வியாபாரிகள் ஆயுத கடத்தல் காரனுக்கு சமமா போட்டு அசிங்க படுத்துவார்கள். 



No comments:

Post a Comment