Wednesday, April 10, 2013


#புத்தர் போர் தொடுக்க விரும்பாமல்தானே...தன் தனது குடும்பத்தை விட்டு காட்டுக்குச் சென்றார்..#

புத்தர் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்க கூடாது என்று சொன்னார். அவர் திருடர்களை கடத்தல்காரர்களை கொள்ளையர்களை தீவிரவாதிகளையெல்லாம் விட்டு விட்டு புத்தம் சரணம் கச்சாமின்னு இமைய மலைக்கு போக சொன்னாரா? 


#புலிகளிடம் இந்து தீவிர வாதமா? ஆறு ஐயர்களையே கொன்றவர்கள் அவர்கள். பல இந்துக் கோவில்களை கொள்ளையடித்தவர்கள்.# 

அவர்களுக்கு உள்ளேயே தீவிரவாதம் செய்து கொள்வதும் பிறகு மற்றவர்கள் மேல் செய்வதும் தான் இந்து தீவிரவாதம். 


  
#‘நவயானா பவுத்தம்‘ என்பது என்ன?#

மாடர்ன் புத்திசம். இன்றைய மாடர்ன் உலகுக்கு பொருந்தும் பவுத்தம். 

 
#புலிகளுக்கு "இந்து" சாயம் பூச வேண்டாம்!#

தமிழன் என்றாலே ஹிந்து என்றுதானே அர்த்தம். அவர்கள் நாத்தீக ஹிந்துக்களாக இருக்கலாம், ஆத்திக ஹிந்துக்களாக இருக்கலாம், பார்பனிய ஹிந்துக்களாக இருக்கலாம், சூத்திர ஹிந்துக்கலாக இருக்கலாம், தீண்டப்படாத ஹிந்துக்களாக கூட இருக்கலாம். சிவன் கோயிலை விஷ்ணு கோயிலை பவுத்தர்கள் இடிக்கிறார்கள். நாங்கள் சிங்கள பவுத்த இன வாதத்தை எதிக்கிறோம் என்று தானே புலிக்கூட்டம் சொல்லிக்கொண்டு திரிகிறது. உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் ஹிந்து கோயில்களில்தானே புலிகளுக்கு பணம் வசூலித்து அனுப்படுகிறது. புலி கூட்ட கூடங்கள் எல்லாம் விநாயகர் முருகர் கோயில்களில்தனே நடத்தப்படுகிறது. அப்புறம் அவர்கள் ஹிந்துக்கள் இல்லை என்றால் எப்படி. இனவாதம் பேசுற சிங்களவன் பவுத்த இனவாதி. தீவிர வாதம் பண்ணிட்டு இருந்த இந்து ஹிந்து இல்லையா? புலிகள் பெயரை சொல்லி உலகம் முழுக்க பணம் பறித்துக்கொண்டு இருக்கும் தமிழர்கள் எல்லாம் ஹிந்துக்களால் இல்லையா? 


இலங்கையில் ஜாதி இல்லை புலிகள் அழித்து விட்டார்கள் என்று எந்த தமிழ் தேசிய நாயாவது சொன்னா  செருப்பால் அடியுங்கள். தமிழ் நாட்டு தமிழ் நாயாவது  எஸ் சி எஸ் டி வண்கொடுமை சட்டத்துக்கு பயந்து வெளிப்படையா நம்மை ஜாதி சொல்லி திட்டுவதில்லை ஆனால் ஈழத்து தமிழ் நாய்கள் எல்லாம் அவுத்து உட்ட தெரு நாய்கள் போல சக்கிலிய சக்கிலியா என்று நம்மை பெயர் சொல்லி இழிவு படுத்திக்கொண்டு இருக்கின்றன. 


ஒருத்தனும் உண்மை கிறிஸ்துவன் இல்லை. சும்மா பேருக்கு கிறிஸ்துவன் ஆயிட்டு டுமில் தேசியம் ஜாதியம் இனப்பெருமை பேசும் இந்து தமிழ் வெறியர்கள். 

#திருமா பற்றி பேசுவதை நிறுத்துங்கள்.#

திருமாவை கஞ்சா கடத்தி கொள்ளை கூட்ட தலைவன் தீவிர வாதி போட்டோவை மானுடத்தை போதித்த அண்ணல் அம்பேத்கர் படத்துக்கு சமமா போடுவதை நிறுத்த சொல்லுங்கள். அதுக்கு அப்புறம் நாங்கள் அவர் பக்கமே வரல. 


#பிறப்பின் அடிப்பையில் உயர்வு தாழ்வு சொல்லுவது பார்ப்பனியம்.#

"ஆரியன் எல்லாம் அயோக்கியன். திராவிடன் எல்லாம் புடம் போட்ட தங்கங்கள். தமிழன் எல்லாம் மாவீர்கள். சிங்களவன் எல்லாம் பவுத்த சிங்கள பேரினவாதி."  இதுக்கு பேர் பார்ப்பனியம் இல்லையா? 



டுமிலர்களில் சாதியற்ற ஒரே ஒரு கிருஸ்துவனைகாட்டுங்கள். நான் அவனை கிருஸ்துவன் என்று ஒத்துக்கொள்கிறேன். இந்தியாவுல ஒரே ஒரு கிறிஸ்துவர் சோனியா காந்தி. அவரை டுமிளர்கள் இந்தியர் இல்லை இத்தாலியர் என்கிறார்கள். 


பாதிரியார் வேஷம் போட்ட தமிலன் எல்லாம் கிறிஸ்துவன் கிடையாது. நாடார் கிறித்துவன் நாயக்கன் கிறிஸ்துவன் வன்னிய கிறிஸ்துவன் முதலி கிறிஸ்துவன் என்று ஜாதி இந்து கிறிஸ்துவர்களும் அவர்களை எதிர்த்துக்கொண்டு ஜாதி அற்ற பர கிறிஸ்துவர்களும்தான் உள்ளனர். பர கிறிஸ்துவர்கள் எல்லாம் நாங்கள் கிறிஸ்துவர்கள் தான் ஆனால் கிறிஸ்துவர்கள் இல்லை என்று சொல்லி இப்போது அவர்கள் சர்ச்சுகளில் அண்ணல் அம்பேத்கரையும் புத்தரையும் வைத்து சாக்கியர் அடையாளத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 


நீங்க நாம் தமிழரா அப்படின்னா சீமான் எனும் மாமான் கிட்ட போய் சேர வேண்டியதுதனே எங்க தாலிய எதுக்கு அறுக்குறீங்க. ஓ தலின்னு சொல்லிட்டேனா அது டுமில் கலாச்சாரமா. சரி அதை டெலிட் பண்ணிடுங்க. 

கஞ்சா கடத்துவது ஆயுதம் கடத்துவது குழந்தைகளை தீவிர வாதம் செய்ய வைப்பது மனித உரிமை அல்ல. மீறல்கள். 

#அம்பேத்கார் பாவம்! கள்ளக் கடத்தலும் , கொலையும், கொள்ளையும் மாத்திரம் செய்த யாழ்ப்பாணத்து கொலைகாரனுடன் படத்தில் வட்டமிடுகிறார். திருமாவளவனின் கொலைவெறி தெரிகிறது. அம்பேத்காரும் அப்படியான ஆள் என்றுதான் இப்போ கருத இடமுண்டு!#

உங்க லாஜிக்க நினைக்கும்போது புல்லரிக்குது. அண்ணல் அம்பேத்கர் தனது தலைவராக ஏற்றுக்கொண்டவர் புத்தர். அவர் கூட கொள்ளை கூட்ட தலைவர்தான். 

திருமாவளவன் ஒரு தமிழ் ஜாதி ஆண்டைகளின் அடிமை. அண்ணல் பற்றியும் புத்தர் பற்றியும் அறியாத அறிவீலி. அவர் அவர்களை முழுமையாக அறிந்து இருந்தால் ஹிந்து கொலை வெறியன் பிரபாகரனுக்கு ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்க மாட்டார். 

ஒரு தலைவன் எப்படியோ அப்படிதான் தொண்டர்களும். யாருக்கும் தலை வணங்காத அண்ணல் அம்பேத்கரை தலைவராக பெற்ற நமது சமூகத்தை பற்றி நான் நிறைய முறை இருமாப்பு கொண்டு இருக்கிறேன். இப்படி ஒரு மாமனிதனை தலைவனாக ஒரு சமூகம் கொண்டு உள்ளது என்றால் அந்த சமூகத்தின் ஒழுக்கம் அறிவு திறமை எப்படி இருக்கும் என்று வியந்து உள்ளேன். அப்படி பட்ட சமூகத்தில் திருமா போன்ற ஆட்கள் எப்படி பிறந்தார்கள் என்றே ஆச்சரியமாக இருக்கு. அதை விட ஆச்சரியம் அவர் எப்படி தலைவர் ஆனார் என்று. நல்ல வேலை அண்ணல் அம்பேத்கரை ஏற்றுக்கொண்டது போல அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை போல அரை குடங்கள் இன்னும் நமது சமூகத்தில் உள்ளது என்பதுதான் அவர் இந்த சமூகத்தில் தலைவராக உள்ளதிலிருந்து  தெரிகிறது. ஒரு மாபெரும் தலைவரை அடைந்த சமூகத்தில் பிறந்து அவரின் அருமை தெரியாமல் இது போல பொரூக்கி திருடன் கடத்தல்காரன் தி நகரில் துப்பாக்கி எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக ஓடிய ஒரு  ரவுடியை இவர் தலைவனாக ஏற்றுக்கொண்டது இல்லாமல் அந்த கொலை வெறியனை சேரிக்கு நான்தான் கொண்டுவந்தேன் என்று மேடை போட்டு சொல்லிக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது வயிறு எரிகிறது. 


இது தலித் தேசியம் பேசிய  தலித் சிறுத்தைகளின் (டி பி  ஐ)  கொடியா? புலிகளின் வழிதோன்றலான விடுதலை புலி-சிறுத்தைகளின் டுமில் தேசிய கொடியா? 

No comments:

Post a Comment