Sunday, April 14, 2013


#இந்நாட்டின் இறையாண்மை சேரித்தெருவில் முடிவில் ஆளுமை இழக்கிறது...
நான் நாடற்றவன்.....அவ்வளவே......#

நான் நாடற்றவன். இது இந்தியா முதலாளிகளுக்கு மட்டும் சொன்னது அல்ல  திராவிட நாடு பேசிய நாட்டான்மைகளுக்கும். தமிழ் தேசியம் பேசும் பண்ணையார்களுக்கும் சேர்த்துத்தான். 

No comments:

Post a Comment