Tuesday, April 30, 2013


இலங்கைச் சிறைகளில் வாழும் கடல் தொழிலாளிகளை மீட்போம் : திருமாவளவன் 

## அண்ணன் தூய தமிழ்தான் பேசுவாரு .... ஆனா பட்டியல் இனம்ன்ற தமிழ் வார்த்தையை மட்டும் உச்சரிக்க மாட்டாரு ... தலித்து தலிதுன்னு வடமாநில வார்த்தையை தினமும் முன்னூறு முறை சொல்லிகிட்டே இருப்பாரு ..!


தலித் அப்படின்னு சொல்லுறத நிறுத்துனா தலித் மக்களை வைத்து டுமில் தேசிய அரசியல் பண்ண முடியாதே. அடி வயிதிலேயே கைய வைக்குறீங்க. தலித்தாவது பரவாயில்லை தாழத்தப்பட்ட மக்கள் அப்படின்னு சொல்லி சாக்கிய மக்களை தரம் தாழ்த்தாமல் இருந்தால் சரி. 


#நண்பா சாக்கிய பறையனார் ஒரு வாரமா ஆள காணோம் எங்க போயிருந்திங்க .... இலங்கைக்கு போய் ராஜபக்சே ஆளுங்ககிட்ட மொய் வாங்கிட்டு வந்துடீங்களா ..? #

வன்னி காட்டில் பிரபாகரனை சந்தித்து தமிழ்தேசியம் பேச கஞ்சா பணம் வாங்கி வந்துள்ளேன். பங்குக்கு வந்துடாதீங்க. உங்களுக்கு ஏற்கனவே பங்கு கொடுத்துட்டதா தேசிய தலைவரே சொன்னார். 


புத்தம் சரணம் கச்சாமி !
தம்மம் சரணம் கச்சாமி !!
சங்கம் சரணம் கச்சாமி !!!


ஜெய் பீம் !

திருப்பி சொல்லிடாதீங்க உங்க தமிழ் தேசிய ஆண்டிகள் கோச்சுக்குவாங்க. 

இதுவும் அண்ணனுக்குத்தான். 

#இந்து மதத்தில் தலித்துகள் வெளியேறிவிட்டால்! வன்னியர்களும், தேவர்களும் மற்றவர்களும் தான் தாழ்ந்த ஜாதியினர். அப்போதுதான் அவர்களுக்கும் புரியும்! தலித்தின் வலி.#


இப்ப மட்டும் என்ன அவர்கள் உயர்ந்த ஜாதியா. தலித்துக்கள் தாழ்ந்த ஜாதின்னு யார் சொன்னது. இந்து வர்ணாசிரம தர்மப்படி வன்னியனும் தேவனும் சூத்திரனே. தலித் மக்கள் சூதிரர்கள் இல்லை. அவர்கள் அவர்ணர்கள். வெளி சாதியினர். ஜாதி அற்றவர்கள். 


Saturday, April 27, 2013


#அம்மேத்கர் மதச்சார்பாளராக அல்லது போதிசத்துவராக எங்களுக்கு அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடிய சாதி ஒழிப்பு போராளியாகத்தான் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்மீது மதச்சாயம் பூசுவது மடத்தணம்.#

இந்துக்களாகவே இருந்து கொண்டு திராவிடம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு  ஜாதி இந்து நாய்களுக்கு பறை அடிக்கும் கூட்டத்துக்கு மதமாற்றம் அவசியம் இல்லை. சாக்கியம் எனும் விடுதலை பறை முழங்கும் எங்களுக்கு "நாங்கள் இந்துக்கள் இல்லை சாக்கிய குல திலகங்கள்" என்று முழங்க மதமாற்றம் அவசியம். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில் மதம் மாறுவது மட்டுமே இந்துத்துவத்தை அழித்தொழிக்கும் எங்களை விடுவிக்கும். 

இந்து தீவிரவாத பிரிவுகள்: 

காவி காக்கி டவுசர் தீவிரவாதம் - பார்ப்பனர்கள் இயக்குவார்கள்  சூத்திரர்கள் இயங்குவார்கள். 

கருப்பு சட்டை மற்றும் புலி தீவிரவாதம் - சூத்திரர்களே சுயமாக இயங்குவார்கள். 

சிறுத்தை தீவிரவாதம் - "இந்து" "திராவிடம்" "தமிழ்" எனும் கற்பனை உலகில் வாழும்  கருப்பு சட்டை புலி தீவிரவாதத்துக்கு ஜால்ரா தட்டும் கூட்டம். 

இந்து மத ஜாதிகள் மட்டும் இல்லை. தீவிர வாதிகளும் அடுக்கல் முறையில் வகை படுத்தப்பட்டு உள்ளனர். இந்துக்கள் தங்கள் மீது தீவிரவாதிகள் எனும் முத்திரை வராமல் தீவிரவாதத்தை சரியாக நிர்வகித்து கொண்டு இருக்கின்றனர். 


#தமிழர்களாக அணிதிரளுவதை விட 
மனிதர்களாக அணிதிரள்வது தான் இன்றைய தேவை#

அசோக் தமிழன் அசோக் மனிதராக மாறுவாரா? 
மரக்கானத்துல  யாரோ தாழ்த்தப்பட்டவங்க தாக்கப்பட்டு விட்டார்களாமே. யாரு அவுங்க.  அட வெளக்கெண்ணைகளா எங்களுக்கு பேரா இல்லை. ஒன்னு பறையன்னு சொல்லு இல்லை ஆதி திராவிடர்னு சொல்லு பூர்வீக குடிகள் என்று சொல்லு இல்லை சாக்கியர்கள் என்று சொல்லு. அது என்ன தாழ்த்தப்பட்டவர்கள். வன்னியன்ல கூட ஏழை இருக்கான் தாழ்ந்து வறுமையால் வாடுபவன் உள்ளான். ஆனால் அவன் உயர்த்தப்பட்டவன் நாங்க ஐ எ எஸ் ஆனாலும் தாழ்த்தப்பட்டவர்களா? 
#இலங்கையின் ராமதாஸ் ராஜபக்சே !!#

காடுவெட்டி மாதிரியோ ராமதாஸ் மாதிரியோ, ஏன்? திருமா சிங்களவர்களை "சிங்கள நாய்களே" என்று பேசியது போலவோ. எங்காவது ஒரு இடத்தில் ராஜபக்ஷே தமிழ் மக்களை இழிவாக பேசியதை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். அவர் தன்னை சிங்களவன் என்றோ தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்றோ தரக்குறைவாக பேசிய பேச்சை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம்.  


அந்த நாயும் தேசியம் பேசுது இந்த நாயும் தேசியம் பேசுது கேட்டா அந்த தேசியம் வேற இந்த தேசியம் வேரண்ணுது. அப்படி என்னதான் வேறன்னு கேட்டா ஒரு நாயும் சொல்ல மாட்டேங்குது. 

போதிசத்துவர் அம்பேத்கர் என்பவர் சரித்திரம். அது ஆயிரமாயிரம் ஆண்டுகால நிலைத்து இருக்கும். ராஜபக்ஷே ஒரு பவுத்தர் அவருக்கு போதிசத்துவர் அருமை தெரியும். ராஜபக்ஷேவை பொறுத்தவரை போத்சத்துவர்கள் புத்தர்களுக்கு சமம். ஏனெனில் போதுசத்துவர்கள் புத்தர்களாக ஆக சபதம் எடுத்தவர்கள். போதிசத்துவரின்  அருமை தெரியாத சில ஜந்துக்கள்தான் அவரை ரவுடிகள் பொறுக்கிகள் கஞ்சா வியாபாரிகள் ஆயுத கடத்தல் காரனுக்கு சமமா போட்டு அசிங்க படுத்துவார்கள். 



Friday, April 26, 2013

#சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. #

ஜாதி என்பது வட சொல் இல்லை. ஜாதி என்பது பாலி வார்த்தை. பாலி வட மொழி இல்லை. தென்மொழி (தமிழ்) வட மொழி (சமஸ்கிருதம்) எனும் ஒரு மொழிகள் தோன்றும் முன்னர் ஆசியா முழுக்க பேசப்பட்ட மொழி (பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார். நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன). ஜாதி எனும் பாலி வார்த்தையில் இருந்தே சாதி எனும் தமிழ் வார்த்தை உருவானது. ஜாதி எனும் பாலி வார்த்தைக்கு பிறப்பு என்று பொருள். ஜாதி பி துக்கா (பிறப்பு துக்கம் நிறைந்தது) என்பது பாலி வார்த்தை. இங்கு ஜாதி என்பது துக்கம் நிறைந்தது என்று சிலர் மொழி பெயர்த்தாலும் மொழி பெயர்ப்பார்கள். ஆனால், பாலி மொழியில் ஜாதி எனும் வார்த்தைக்கு அர்த்தம் சாதி இல்லை. அங்கு சொல்லப்பட்டு உள்ள அர்த்தம் பிறப்பு. புத்தர் காலத்தில் ஜாதி (சாதி) இல்லை. ஜாதி (பிறப்பு) தான் இருந்தது. ஜாதிபி துக்கா (பிறப்பு துக்கம் நிறைந்தது), ஜராபி துக்கா (முதுமை துக்கம் நிறைந்தது), மரணங்பி துக்கா  (மரணம் துக்கம் நிறைந்தது) என்கிறார் புத்தர். 

#தொழுகைக்கு சென்ற வயதானவர்களை தாக்கி இருக்கிரான்வ அம்போக்கி தலைவனும் கஞ்சா குடி தொண்டர்களும்.#

இது தமிழர்களின் இந்து வெறியாட்டம் இல்லையா?


#பறையடித்ததால் நான் பறையனானேன்.#

பாறை அடித்து நான் பறையன் ஆகவில்லை. நான் அடித்ததால் அந்த இசை கருவி பறை இசை கருவி ஆனது. எல்லா பறையர்களும் பறை அடிப்பது இல்லை. வள்ளுவ பறையர்கள் வெட்டியார பறையர்கள் தோட்டி பறையர்கள் சாம்பவ பறையர்கள் என்று ஆயிரம் பெயர்கள் உள்ளன. பறையர் என்பதின் மூலம் --- ப அரியர்கள் (பரியர்கள் => பரையர்கள் ) மா அரியர்கள் (மரியர்கள் => மரையர்கள்). பாலியில்  "ற" கிடையாது. ஆதி காலத்தில் தமிழ் மொழ்யிலும் "ற" கிடையாது. 2000 வருடத்துக்கு முன்னர் தமிழ் நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் ற, ள, ழ, ஐ, ஔ. இந்த ற, ள, ழ, ஐ, ஔ. எழுத்துக்கள் எல்லாம் நமது வரலாற்றை மறைக்க பின்னால் செருகிய எழுத்துக்கள். 




Thursday, April 25, 2013

#கடந்த ஐம்பது வருடமா ஊரும் சேரியுமா தனி தனியா போய் ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து அப்படி இருந்தா தான் தொடர்ந்து ஆள முடியும் என்று தெரிந்து அதை அப்படியே வைத்திருந்த திராவிட தலைமைகளை கேட்க வக்கில்லை. அவர்களோடு இன்னமுமும் கூட்டணியில் வெட்கமே இல்லாமல் ஒட்டி கொண்டு பிழைப்பு நடத்தும் தலித்திய தலைமையை விமர்சிக்க வக்கு இல்லை. என்னைக்கோ சாத்திய வளர்த்தானாம் ராஜராஜ சோழன் அவனை விமர்சிக்கிறார்கள்.#

இந்தியன் ஆண்டாக திராவிடன் ஆண்டாக இப்ப தமிழன்ர பேர்ல நாங்க ஆல வரோம் கேள்வி மட்டும் கேட்டுடாதீக்ங்க. 

ஜனநாயக சக்திகள் நம்மை காப்பாத்துவாங்கலாம்பா. வாங்க வாங்க ஜாதி தமிழ் ஆண்டடைகள் வருகிறார்கள். கை கட்டி வாய் பொத்தி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேப்போம். 


போதிசத்துவ அம்பேத்கர் வாதிகள்: உங்க முப்பாட்டன்கள்  இந்திய தேசியம் பேசினார்கள். நாங்க எதிர்த்தோம். உங்க பாட்டன்கள்  திராவிட (தேசியம்) நாடு  பேசினார்கள்  நாங்க எதிர்த்தோம். இப்ப உங்க அப்பன்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எதிர்க்கிறோம். எல்லா தேசியங்களும் சேரி தேசியத்துக்கு எதிரான தேசியங்களே. 




#தமிழர் தேசத்தில் நடக்கும் உள்நாட்டு பிரச்சனைகள் குறித்தும் ,தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராக பேசும் சில சாதி வெறியர்களை தமிழர் தேசம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.#

தமிழர் தேசியத்துள வீட்டை கொளுத்துவார்கள். அவுங்க பெண்ணை கட்னா வெட்டுவாங்க. நம்ம பெண்களை கட்டாமலேயே பாலியல் பலாத்காரம் செய்துட்டு அப்புறம் வெட்டுவாங்க. இதெல்லாம் தமிழர் தேசியத்துள உள் நாட்டு விவகாரம். அதனால கேள்வி மட்டும் யாரும் கேட்டு தமிழர் ஒற்றுமையை சீரழிச்சிடாதீங்க. தூ நீங்களும் உங்க தமிழர் தேசியமும். 

# மகிழ்நன் பா.ம : தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய உரை.....
தமிழின போராளி இராமதாஸ் முன்னிலையில் அண்ணன் காடுவெட்டி குரு....#

முக்கியமா நாம் தமிழர் நாம் தமிழர் என்று தமிழ் தேசியத்துக்கு மோளம் அடித்துக்கொண்டு இருக்கும் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசிய கூட்டம். 

Pandian Pandi தற்போதுநமதுஇலக்குஈழம் பிறகுதிருப்பிதாக்குவோம் சாதிவெறியர்களை.#

அண்ணன் திருமாவின் க்ளோனிங் பேசுது பாருங்க. 

# மகிழ்நன் பா.ம : தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய உரை.....
தமிழின போராளி இராமதாஸ் முன்னிலையில் அண்ணன் காடுவெட்டி குரு....#

முக்கியமா நாம் தமிழர் நாம் தமிழர் என்று தமிழ் தேசியத்துக்கு மோளம் அடித்துக்கொண்டு இருக்கும் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசிய கூட்டம். 

#பாக்கியராசன் சே காடு வெட்டி குருவிற்கு ஒட்டு வேட்டை நடத்தியது நாம் தமிழர் இல்லை விடுதலை சிறுத்தைகள் தான்.. வரலாறு திரிக்ககூடாது... 

நான் இங்கு நாம் தமிழர் கட்சியை சொல்லலை. நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தமிழர் அல்லாத எம் மக்களை தான் சொல்கிறேன். 

பாக்கியராசன் சே உங்களுக்கும் காடு வெட்டிக்கும் ஒரு ஆறு வித்தியாசம் இருக்கும் போல 

உங்களுக்கும் காடு வெட்டிக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவர் வெளிப்படை. நீங்க உள் ஒன்று புறம் ஒன்று. 



வன்னியர்கள் பறையர்களுக்கு எதிராக பேசுவதை எதிர்க்க பறையர் சமூகத்தை காக்க நமக்கான தலைமை நமக்கான இயக்கம் தேவை. தமிழர் ஒற்றுமைமைக்காக நம் சமூகத்தை காவு வாங்கும் பினாமிகள் எஜென்ட்டுகள் நமக்கு தேவை. 




அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நேரடியா பேசலனாலும் அடுத்தவன் என்ன பேசுகிறான் என்று புரிந்து கொள்ளும்  ஆற்றல் மனிதனுக்கு மட்டும் அல்ல மிருகங்களுக்கு கூட உள்ளது. முட்டாள்களுக்கு அந்த அறிவாற்றல் இருக்காது. அதுதான் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு "ஐயா" சாமி போட்டுக்கொண்டு இருக்கும் என் சமூகத்தை சேர்ந்த கூ முட்டைகள்.  


#ஆண்ட பரம்பரை (வாக்கு) பிச்சை கேக்குது.... என்ன மசிருக்கு இந்த வீண் பெருமை...#

அண்ணல் பேசிய ஜன நாயகம் ஆண்ட பரம்பரையை பிச்சை எடுக்க வைக்குது. 



காடு வெட்டி பேச்சை கேட்ட பிறகும் சூடு சுரணை வர வில்லை என்றால். காடு வெட்டி சொல்வதெல்லாம் உண்மைதான். 

மாப்ள காடு வெட்டி. இந்த போடு போடுற பாக்கலாம் எத்தனை "மோளம் அடிக்கிற ஜாதி" உன் பேச்சை கேட்டு வெளியில வருதுன்னு.  அடி மாட்டு வேலை செய்யும் அம்மிக்கல்கள். கொஞ்சம் கூட நகருற மாதிரி தெரியலையே. 

என்ன சொல்கிறார் காடு வெட்டி?

நீங்க தமிழ் தேசியத்துக்கு "மோளம் அடிக்கிற ஜாதி" அப்படின்னு சொல்கிறார். நல்லா அடிக்கிரீங்கலாம். 

#அதானே, உங்கள் திட்டம். இனி அடிமைப் பரம்பரை ஆள வேண்டும். ஆனால் அது ஜனநாயகத்தில் முடியாதே?#

நாங்க யாரையும் அள நினைக்கல. ஜனநாயகம் பேசி ஆண்ட பரம்பரைக்கு ஆப்பு வைக்கிறோம். 


காடுவெட்டியை விட சீமான், கோமான், வைக்கோ, சைக்கோ, நெடுமாறன், தடுமாறன் இவங்க எல்லாம் என்னமோ நல்லவங்க மாதிரி காடுவெட்டி ராமதாஸ் அன்புமணியை எதிர்த்து தமிழ் தேசிய "ஐயா சாமிகளின் காலில்" விழுந்து கிடப்போம். தமிழர் ஒற்றுமையை காப்போம் ஈழத்தை மீட்போம் அதுவரை ஜாதி ஜனம் பறையர் விடுதலை என்று பேச வேண்டாம். என்று இரண்டு கைகளையும் தூக்கி வணங்கி அண்ணன் நாளைக்கு மக்கள் டீ வி யில் பேசுவார் பாருங்க. 


#காடுவெட்டி பேச்சை எல்லாம் நாங்க பெருசா எடுத்துக்கறது இல்லை.#

ராஜபக்ஷே பேசினாதான் பெருசா எடுத்துக்கு வீங்களா? இதாண்டா தமிழன். சிங்களவன் ராஜபக்ஷே பெரிய ஆள். உன் தமிழ் சொந்தம். கொண்டான் கொடுத்தான் வன்னிய சகோதரன் மாமன் மச்சான். அவன் பெரிய ஆள் இல்லையா? 


#ஜாதி வெறியை தூண்டும் யாருடைய பேச்சையும் நாங்க பெருசா எடுத்துக்கறது இல்லை.#

இன வெறியை தூண்டும் சிங்களவர் பேச்சை மட்டும் பெருசா எடுத்துக்குவீங்களா? 


#சாதி வெறிக்கு எதிராக தமிழ்தேசியவாதிகள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வரை தமிழ்தேசியத்திகாக என் மூக்கு மயிர் கூட அசையாது ..!#

சுரணையோடு ஒரு பதிவு. இதை தொண்டர் சொகிறார். தலைவர் சொல்லுவாரா? 

80 களில் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியாது. வன்னியர் சங்கம் ஆரம்பித்தபோது அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள். எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்று. அப்புறம் அவர்களுக்கு அடிவருட ஓரு கூட்டம் கிளம்பியது. அப்புறம் சொல்லுச்சு அவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தோம் என்று. அப்புறம் திரும்பவும் கை கூப்பி தமிழர் ஒற்றுமைக்கு அவர்களிடம் ஒட்டு பிச்சை பதவி பிச்சை. தன்மானம் இல்லாத இந்த ஜடங்கள் முதலில் திருந்தனும். அப்புறமா நாம காடுவெட்டியை ராமதாசை திருத்தலாம். 

Tuesday, April 23, 2013

மரணதண்டனையை ஒழிக்கனுமாம் சொல்லுறது யாரு புலி வாலை பிடித்துக்கொண்டு இருக்கும் புளிகள். துரோகிகள் எனும் பெயரில் மக்களை எல்லாம் வதம் செய்த பிரபாகரனின் தம்பிகள் சொல்கின்றனர் மரணதண்டனை மனித குலத்திற்கு கேடானதாம். உங்கள் புலிதலைவன் துரோகிகளுக்கு கொடுத்த தண்டனைக்கு பெயர் என்ன? அது மரணதண்டனை இல்லையா? புலிகள் கொன்றவர்கள் எல்லாம் துரோகிகள் அவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தது சரியென்று நியாயம் சொன்னால், அதே நியத்தைத்தான் மரணதண்டனை கொடுக்கும் அரசுகளும் சொல்கின்றன. உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா? 

Monday, April 22, 2013

அடிங்கொய்யால உங்களுக்கு இஸ்லாம் வேணும்னா நீங்க போங்கடா வெண்ணைகளா. எங்களை வச்சு எதுக்குடா பொழப்பு நடத்துரீங்க. பெரியார் சொன்னாராம் இந்த வெண்ணை வெட்டி பெரியார் தாசன் போனாராம். ஒரு சூத்திரனை பிடித்து இஸ்லாத்துக்கு மாத்துங்க  எங்களை எதுக்கு மாத்தனும். நாங்கள் சாக்கியர்கள். பூர்வீக பவுத்தர்கள். இந்து மாதத்துக்கு வெளியே உள்ளவர்கள். ஒரு முஸ்லீமை எப்படி இந்து கோயிலுக்குள் அனுமதிப்பது இல்லையோ ஒரு முஸ்லீம் எப்படி ஒரு இந்துவை மசூதிக்குள் அனுப்பதிப்பது இல்லையோ அப்படித்தான் எங்களையும். எங்களை இந்துவாக்கி கோயிலுக்குள் கொண்டு செல்லும் கங்காணி வேலையும் எங்களை இசுலாமியன் ஆக்கி மசூதிக்குள் கொண்டு செல்லும்  கங்காணி வேலையும் செய்வது யார் என்றால் நாத்திகம் பேசும் இந்த சூத்திர கூட்டம். இவர்களின் அடிப்படை குறிக்கோள் இந்து மதத்தை ஒழிப்பது இல்லை. நாம் நமது பூர்வீக அடையாளத்துக்குள் போவதை தடுப்பது. இந்த நாத்திக கூட்டம் நாத்தீகம் திராவிடம் தமிழ் தேசியம் எனும் பெயரில் பண்டிதர் அயோத்திதாசர் கண்டு பிடித்து சொன்ன சாக்கியர்கள் எனும் நமது வரலாற்றை நமது அடையாளத்தை அழித்தனர். மீண்டும் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் வந்து அதை புதுபித்தார். இப்போது மீண்டும் பெரியார் இசுலதுக்கு போக சொன்னார் ஈர வெங்காயத்துக்கு போக சொன்னார் என்று நம்மை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஜாக்கிரதை சாக்கிய சொந்தங்களே. வீக் மைண்டட் பெல்லோவ்ஸ் வில் லிசன் ஆல் திஸ் ஸ்டுப்பிடிட்டி.

#சூத்திர பட்டம் வேறோடு பிடுங்கப்பட பெரியார் கூறும் வழிகள்.#

இது சரி. சூத்திரர்களுக்கு அவர் நல்ல மார்க்கத்தை கட்டுகிறார். இந்து மத சாக்கடையில் இருந்து கீழ் ஜாதி சூதிரகளை வெளியேற்றும் பெரும்பணி ராமசாமிக்கும் அவரது சூத்திர கூட்டத்துக்கும் உள்ளது. தாவி செய்து சேரிக்கு வந்து ராமசாமி சொன்னார் கந்தசாமி சொன்னார்ன்னு இசுலாத்தை வியாபாரம் பண்ணாதீர்கள். 




ஜாதி இழிவு நீக்க கீழ் ஜாதி சூத்திர கூட்டம் இஸ்லாத்துக்கு போகணும். ஜாதியே இல்லாத சாக்கிய சேனை எதுக்கு போகணும். ஏமாந்தா கோயில்ல கொண்டு போய் உட்டு மணி ஆட்ட வைக்கிறீங்க. இல்லைன்னா மசூதிக்கு கொண்டு போய் சுன்னத் பண்ணி வச்சுடுவீங்க. ஜாக்கிரதை சாக்கிய சேனைகளே. புள்ளை பிடிக்கும் கூட்டம் வருகிறது ஜாக்கிரதை. 


வெண்ணைகளா நாங்க என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கோம். சூத்திர கூமுட்டை "ராமசாமி" தாசன் அப்துல்லாவாக மாறி எங்களுக்கு பாடம் எடுக்கிறாரா? ராமசாமி தாடி வளர்த்துக்கிட்டு கோவணம் கட்டிக்கிட்டு இருந்த காலத்திலேயே  பறையர்கள் கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு லண்டன் போய் வட்ட மேஜை மாநாட்டில் கலக்கினவர்கள். எங்களை இழிவு படுத்தவே கேவலமாய் சித்தரிக்கவே இப்படி ஒரு ஆவன படம். எங்களை கோயிலுக்குள் விட மாட்டேன்றான் எங்களை வேதம் படிக்க விட மாட்டேன்றான் எங்களை பஜனை செய்ய விடமற்றான் எங்களை பூணூல் போட்டுக்கிட்டு மந்திரம் சொல்ல விட மட்றான்ன்னு நாங்க கேட்டோமா? அதெல்லாம் பன்னா உடனே சொர்க்க வாசல் திறந்து விடப்படும் என்று நம்பும் கூ முட்டைகளிடம் போய் சொல்லுங்கள். ஒன்னுத்துக்கும் புரியோஜனம் இல்லாத அந்த கோயில் பஜனை பூணூல் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று ஆயிரம் ஆண்டுகள் போதிசத்துவர் வருகைக்காக காத்து இருந்த கூட்டம் இந்த சாக்கிய கூட்டம். எங்களை முட்டாளாக மூடனாக வர்ணிப்பதை நிறுத்து. உன் சூத்திர கூட்டத்தை சூத்திர பட்டத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்துக்கு போக சொல். உனது வேலையற்ற வீண் ஜம்பங்களை சேரிக்குள் கொண்டு வாராதே. போதிசத்துவர் அம்பேத்கர் காட்டிய சாக்கிய பாதை என்பது ஆயிரம் ஆண்டுகால பாதை அது எங்களுக்கு போதும், உங்கள் ராமசாமி சொல்லும் இசுலாத்தை சூத்திர கூட்டத்திடம் கொண்டு சென்று வியாபாரம் செய்யுங்கள். 

Sunday, April 21, 2013

#பிராமின்- பிராமின் அல்லாதோர் என்கிற வாதம் முடிந்து போய்விட்டது.தலித் - தலித் அல்லாதோர் என்கிற வாதம் கூர்மை பட்டு வருகிறது!#

இப்படி ஒரு வாதம் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்தியாவில் உண்மையான வாதம் ஜாதி இந்து வாதமும் தீண்டத்தகாதவர்கள் வாதமே. ஊர் வாதமும் சேரி வாதமுமே. இங்கு நடக்கும் சண்டை என்பது உயர்ந்த சாதிக்கும் (பார்ப்பனர்) தாழ்ந்த ஜாதிக்கும் (சூத்திரர்) இடையே நடக்கும் சண்டை இல்லை. ஜாதி உள்ளவர்களுக்கும் (இந்துக்கள்) ஜாதி அற்றவர்களுக்கும் (சாக்கியர்கள்) நடக்கும் சண்டையே. திராவிட தமிழ் மாயையில் இருந்து பார்த்தால் இந்த உண்மை தெரியாது போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் பார்வையில் பார்த்தால்தான் தெரியும். 


சேரியில் வாழும் சாக்கிய-தலித் மக்கள் கீழ் ஜாதி இல்லை. அவர்கள் ஜாதிக்கு வெளியானவர்கள். அவர்கள் வருணம் இல்லாத அவர்ணர்கள். ஜாதியற்ற சாக்கிய மக்களை  சூத்திர கீழ்ஜாதியினருடன் இணைத்து பேச வேண்டாம். 


தர்மபுரியில் வீடுகளை எரித்தவர்கள் மேல்ஜாதியினரோ உயர் ஜாதியினரோ இல்லை. வீடுகளை எரித்த வன்னியர்கள் கீழ் ஜாதி சூத்திரர்கள். வீட்டை இழந்தவர்கள் ஜாதியாற்ற சாக்கிய பறையர்கள். 
சாக்கிய-தலித் மக்களுக்கு நியுட்டன் விதி தேவை இல்லை புத்தர் சொன்ன, "வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது வெறுப்பை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்", என்று போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் காட்டிய தம்ம விதி. 

எம் இனத்தில் இருக்கும் உயர்ந்த கலாச்சாரத்தை கொச்சை படுத்தும் உன்னை எமது  தமிழ் சொந்தங்கள் விரட்டி அடிப்பார்கள். நாங்களே இங்கு சூடு சுரணை இல்லாமல் வன்னிய ராமதாசும் காடு வெட்டி குருவும் எமது தமிழ் சொந்தங்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் தமிழ்  சமூகத்தில் நடக்கும் கவுரவ கொலைகளை கொச்சை படுத்தி எமது இனத்தை பிரித்து ஈழம் கிடைக்காமல் தடுக்க ராஜபக்ஷேவிடம் பணம் வாங்கிகொண்டு இப்படி ஒரு படம் எடுத்துலள்ளாயே கன்னட இனவெறியனே. 

சமூக விரோத படமான விஸ்வரூபதுக்கு தேடி கொடுத்த விளம்பரத்த விடவா இதுக்கு நாம விளம்பரம் தேடி கொடுக்கறோம். குறைஞ்சது டுமில் தேசியவாதிகளை எதிர்தாவது பேச சொல்லுங்க. 

நாம் கண்டுக்காம விட்டாதான் அது ஒழியும்? 

எது ஒழியும்? மூட்டை பூச்சியா? 

#நெல்லையில் பார்த்துவிட்டேன்.. சாதி வெறிக்கெதிராய் கிளர்ந்தெழ வேண்டும்.. சாதி வெறியன் ராமதாஸ், மணிகண்டன் இவனுகள தமிழ் மண்ணைவிட்டே விரட்ட வேண்டும்.. தமிழ் தேசியத்தை கொடுக்க வந்த மூதேவிகள்.#

ராமடாசையா? பச்சை தமிழன் ராமதாசை இப்படி பேச உங்களுக்கு எப்படி தைரியம். பிரகாஷ்ராஜ் கன்னடத்தான். நம்மை பிரிக்க சூழ்ச்சி செய்கிறான். 


கன்னடமும் தெலுங்கும் ஆரிய கலப்பால் உருவானது தமிழ் நாட்டில் நடக்கும் கவுரவ கொலைகள்  எல்லாம் ஆரிய கலப்பே இல்லமால் முழுக்க முழுக்க தமிழர்கள் உருவாக்கிய தமிழ் பாரம்பரியம். கன்னடத்து பிரகாஷ் ராஜுக்கு இந்த மண்ணின் அருமை தெரியுமா? தமிழ் ,மண்ணின்  வாசம் தெரியாத கன்னடத்து பிரகாஷ் ராஜை நாட்டை விட்டு விரட்டுவோம். 

Saturday, April 20, 2013

பறை தேசி பர தேசியாகவில்லை. பர தேசிதான் பாற தேசியாகி பின்னால் பறை தேசியானது. தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியில் "ர" என்பதே பின்னால் "ற" ஆனது.  தமிழின் தாய் மொழி யான பாலியிலும் தாய் எழுத்தான பாலி பிரமியிலும் "ற" கிடையாது.  பர ஜாதியே பின்னால் பற ஜாதியாகி, பின்னர் பறை ஜாதியானது. பர என்பதற்கு ஆதியில் அர்த்தம் உயர்ந்த என்று பொருள். பர பிரம்மம் பர லோகம் பரம சிவன் பரஞ்சோதி என்று இந்த வார்த்தை ஆதியில் மிக உயர்வாக  இருந்தது. அய்யா என்பது பர அய்யா என்று சொல்லும்போது உயர்ந்த அய்யா என்று அர்த்தம் பர அய்யர்  என்றால் உயர்ந்த அய்யர். ஆதியில் ஜாதி என்றால் பிறப்பு பர ஜாதி என்றால் நல்ல பிறப்பு/ உயர் பிறப்பு.  ஆனால் இப்போது எல்லாமே தீண்டத்தகதவர்களின் வார்த்தையாக ஆகி விட்டது. பர என்றால் வெளி ஆகி. பர தேசி என்றால் வெளி நாட்டவர் ஆகி பர ஜாதி என்றால் வெளி ஜாதியினர் ஆகி பர அய்யா என்றால் வெளி நாட்டை / வெளி தேசத்தை / வர்ணத்துக்கு வெளியானவர்கள் / சாதிக்கு வெளியானவர்கள் என்று அழைக்கப்படுகிறது. 

Friday, April 19, 2013

"கலப்பு திருமணம் சமபந்தி போஜனம் என்று கிளர்ச்சி செய்வது செயற்க்கைத்தனமாக உணவை திணிப்பது போல." போதிசத்துவர் அம்பேத்கர். சமூக விடுதலைக்கு உண்மையான  வழி புத்ததம்மத்தை ஏற்ப்பது ஒன்றே எகிறார் போதிசத்துவர்.   

Criticising and ridiculing people for not inter-dining or inter-marrying or occasionally holding inter-caste dinners and celebrating inter-caste marriages, is a futile method of achieving the desired end. - Bothisatta Dr. B.R. Ambedkar

கலப்பு திருமணங்களை செய்து கொள்ளாதவர்களை சமபந்தி போஜனங்களில் கலந்து கொள்ளாதவர்களை விமர்சிப்பது கிண்டல் அடிப்பது எப்போதாவது சமபந்தி போஜன்கள் ஏற்ப்பாடு செய்வது கலப்பு திருமணங்களை கொண்டாடுவது என்பதெல்லாம் நமது குறிக்கோளை அடைய எடுக்கும் வீண் முயற்சிகளே. போதிசத்துவர் அம்பேத்கர்.

புராணங்கள் எல்லாம் பொய்யாம். திராவிட இன வரலாறு எங்கடா இருக்குன்னு கேட்டா புராணத்துல இருக்காம். பகுத்தறிவு பொக்கிஷங்கள் சொல்லுது. 

## விடுதலைபுலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் வைகோவை நான் சந்தேகபடமாட்டேன் ...ஜெயலலிதாவைத் தவிர அனைத்து தமிழக கட்சிகளும் விடுதலைபுலிகளுக்கு ஆதரித்தன என்பது வரலாறு ..!#

அப்படியா அப்போ அகதிகள் முகமுடி போட்டுட்டு இருக்கும் ஒரு பத்து புலிகளை தைரியமா மேடை ஏத்தி பேச வைக்க சொல்லுங்கல். அவர்கள் கையில் ஆயுதம் கொடுத்து இவர்கள் கட்சி ஆபிசில்  தங்க வைக்க சொல்லுங்கள். 

ராஜீவ் கொலைக்கு முன்னரா பின்னரா? 

நான் வைகோவை மட்டும் சொல்லவில்லை. புலி வேஷம் போடும் அனைவரையும்தான் சொல்கிறேன். புலிகள் தீவிரவாதிகள் இல்லை. அவர்கள் போராளிகள் நான் அவர்களுக்கு அடைக்களம் தருகிறேன். நான் அவர்களுக்கு பண உதவி செய்கிறேன். இதோ என்னோடு புலிகள் எப்போது உள்ளனர் என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். புலிகளுக்கு ஆதரவு தருகிறேன் என்று சும்மா பாராளுமன்றத்தில் பேசுவதற்கும். உண்மையில் புலிகளுக்கு ஆயுதம் பண உதவி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவ்வளவு எதுக்கு நீங்க துபாயில் இருந்து புலிகளுக்கு பணம் அனுப்புநீங்கனா கூட உங்க விசாவை கேன்சல் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. 


நீ பணம் வாங்கிட்டு பேசுற பணம் வாங்கிட்டு பேசுற என்கிறார்களே. அப்படியே பணம் வாங்கிட்டு பேசுனா என்ன தப்பு. 

கொடி பிடிக்கிறது கோஷம் போடுறது எல்லாம் சட்ட விரோதம் கிடையாது. அது ஜன நாயக நாட்டில் அதன் பிரஜைகளுக்கு உள்ள உரிமை. ஆனால் ஜனநாயக நாட்டில் தீவிரவாத சக்திகளுக்கு அவர்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது. அவர்களுக்கு பண உதவியோ ஆயுத உதவியோ மற்றும் அவர்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு உதவுவதோ தவறு என்பதுதான் சட்டம். இவர்கள் கொடி பிடிப்பது கோஷம் போடுவது எல்லாம் இந்திய நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டதே. 
புலி தீவிரவாதிகள் மட்டும் அல்ல காஷ்மீரத்து தீவிரவாதிகளுக்கு கூட சப்போர்ட் பண்ணலாம் அவர்கள் உரிமை அவர்கள் தீவிரவாதிகள் பண்ண காரணம் என்ன என்று மேடை போட்டு கத்தலாம். அது இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள பேச்சு உரிமை. ஆனால் நான் புலிகள் ஆதரவாளன் என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கலக்ட் பண்ணி புலிகள் ஆயுதம் வாங்க வெளிபடையா அனுப்ப சொல்லுங்கள் பார்க்கலாம். 

#நாத்திகம் என்பது நீங்கள் புரிந்து கொள்வது மட்டுமல்ல...இறைமறுப்பும்..நாத்திகம் நேர்நிகர் சமானம் அல்ல.#

அதையே தான் நானும் சொகிறேன். நாத்தீகம் என்பது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பது போல அல்ல புத்தமும் நாத்தீகமும் நேர்நிகர் சமானம் அல்ல. 

வேதத்தில் நாத்தீகம் பேசப்பட்டு உள்ளது அது வெறும் இறை மறுப்பு மட்டும் அல்ல அதையும் மீறியதுதான். அதுபோன்ற தத்துவங்களை எல்லாம் கூட புத்தர் நிராகரிக்கிறார். 

"வேதங்களின் அதிகாரத்தை மறுப்பதும், சந்தேகிப்பதும்தான் நாத்திகம்.."

வேதத்தை மறுக்கும் இஸ்லாமியர் கிறிஸ்துவர் எல்லாம் நாத்தீகர்களா?

#நாத்திகரும் கூட....ஆனால், நாத்திகத்தின் எல்லைக்குள் அவர் முடங்கி கிடக்கவில்லை.# 

உங்கள் வாதம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அது எப்படி அவர் ஒரே சமயத்தில் "நாதீகரும் கூட" வாக இருக்க முடியும்.   

நல்லா ராமசாமியை உள்வாங்கி உள்ளீர்கள். அவரை போலவே நாத்தீகம் நல்லா பேசுறீங்க.



முதல்ல நாத்திகம்னா என்ன என்று ஒரு அளவுகோல்  வைத்து விட்டு வாதம் செய்தால் நல்லது. புத்தம் என்றால் சீலா (ஒழுக்கம்) சமாதி (மன பயிற்ச்சி) பண்ணா (அறிவு/ ஞானம்). இவை எண்மார்க்கத்தில் அடங்கும். சீலா (நல்ல பேச்சு / நல்ல செயல் / நல்ல தொழில்) சமாதி (நல்ல முயற்ச்சி செய்து மன பயிற்ச்சியில் ஈடுபடுதல் / நல்ல உணர்வோடு கவனத்தோடு இருத்தல்  / மனதை ஒரு நிலையில் வைத்து இருத்தல். பண்ணா (சமூகத்தை பற்றிய மற்றும் மனம் உடல் பற்றிய நல்ல  புரிதல் / நல்ல சிந்தணை / நல்ல அறிவு). பஞ்ச சீலத்தை கடை பிடித்தல், எண் மார்க்கத்தை கடை பிடித்தல், புத்தரின் பத்து குணங்களை நமக்குள் வளர்த்தல் இவைதான் புத்தம். இதை புரிந்து கொள்ளாமல் புத்தர் ஆத்திகம் பேசினார் நாத்தீகம் பேசினார் என்று கடவுள் உண்டு கடவுள் மறுப்பு ஆத்மா உண்டு ஆத்மா இல்லை சொர்க்கம் உண்டு சொர்க்கம் இல்லை எனும் விவாதங்களும் விதண்டாவாதங்களும் புத்தத்தில் பிரிவினைகளை உருவாக்கிறது. 

ராமர் இல்லையாம் ஆனால் ராமர் காலம் இருந்ததாம். ராமன் ஒரு  பொய்யாம். திராவிட ராவணன் ராமனை எத்ரித்தானாம். சூப்பர் பகுத்தறிவுடா அப்பு உங்கள் பகுத்தறிவு. 
 
#முதல் முதலில் நாத்திகம் பேசியவர் கெளதம புத்தர் என்கிற வரலாற்றை மறந்து வழிபாட்டு முறைகளில் கவனம் செலுத்துவான் ..# 

நாத்தீகம் என்றால் என்ன? புத்தர் நாத்தீகம் பேசினாரா? ஆதிகம்  நாத்தீகம் என்பது கடவுள் உண்டு இல்லை எனும் தத்துவங்கள். அதை பேசி நேரத்தை வீணாக்காமல். ஒழுக்கம், அறிவு, அன்பு, சமதானம், சமத்துவம், சமதர்மம் பற்றி பேசுவதே புத்தம். புத்தர் பல இடங்களில் கடவுள் உண்டு இல்லை என்ற கேள்விக்கு பதில் அளித்ததே இல்லை. அது நமது வேலை இல்லை. என்று சொல்லியுள்ளார். அதே போல புத்தர் போதிச்த்த்வர் அம்பேத்கர் பேசிய பல விஷயங்களை நாத்தீகர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. அது நாத்திக நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. புத்தம் நாத்தீகம் இல்லை. புத்தரும் போதிசத்துவரும் ஆத்தீகர்களும் இல்லை நதீகர்களும் இல்லை. உலகில் ஆத்திகம் நாத்தீகம் எனும் இரண்டு தத்துவங்கள் மட்டுமே உள்ளது என்று நம்புவது பிற தத்துவங்களை இரட்டிப்பு செய்வது  கூட ஆதிக்க மனோ நிலை. 


# பௌத்தத்தில் குறைகள் இருக்கலாம்...#

என்ன குறை என்று சொன்னால் நல்லா இருக்கும்.  குறை இருந்தால் அது புத்தம் இல்லை. ஓ நீங்க பெளத்தத்தை சொன்னீங்களா?

#அண்ணல் அம்பேத்கர், மதத்தை பற்றி குறிப்பிடும்பொழுது கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கு மதம் தேவையில்லை என்பதையும் சேர்த்தேதான் சொன்னார்...# 

அவர் பகுத்தறிவாளர் என்று யாரை சொன்னார். எங்கே சொன்னார் என்று சொனால் நல்லா இருக்கும்.

#மதம் மாறிய பின்னும், சாதியை பலர் தொடரத்தான் செய்கின்றனர்...#

ஏட்டளவில் எழுத்தளவில் மதம் மாறுவதும். மதம் மாறிய பின்னரும் இந்துவாகவே இந்து சமூகத்தில் உள்ளவர்கள் ஜாதியை வருணமுறைகளை கடைபிடிப்பது தவிர்க்க முடியாது. மேலும் ஒரு சில தனி மனிதர்கள் மதம் மாறுவதால் உடனடியாக ஹிந்து மதம் ஒழிந்து விடும் ஜாதி ஒழிந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இது லாங்க புராசஸ். இந்த தனி மனிதர்கள் தொடர்ந்து மாறும்போது இன்று பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் சிருபன்மையினராக மாறுவார்கள். இன்று பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையாக உள்ள வருணதர்மமும் ஜாதியும் சிறுபான்மையினர் நம்பிக்கையாக மாறும். இதற்க்கு சிறுது காலம் தேவை. ஆனால் மதம் மாற்றம் மட்டுமே இதை செய்ய முடியும். நாத்தீகர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை கட்டிப்பிடித்து காப்பதை விட; பெரும்பான்மையான இந்துக்களை விட்டு விலகாமல் பெரும்பான்மையாக இருப்பதை விட; தங்களை இந்து அல்லாத ஒரு தனி மதமாக நாத்திக சிறுபான்மை சமூகமாக அறிவித்தால் இந்து மதம் ஆட்டம் காணும். நாம் மதம் மாறினால் சிறுபான்மையினராக ஆகிவிடுவோம் அதற்க்கு பிறகு இந்து மதத்தை குறை சொன்னால் அது பிற மதத்தை குறை சொல்வது போல ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டு நேரத்தை வினாக்காமல் மதம் மாறுவது அவசியம். இந்து மதத்தை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு மனிதனும் அந்த மதத்தின் வேர்க்காள்களை பிடுங்கிக்கொண்டு இருக்கிறர்கள். பலன் உடனே இல்லை என்றாலும் விரைவில் வரும். நாத்தீகம் பெரும்பான்மை சமுகம் திராவிட இனம் தமிழ் சமூகம் என்று எதையாவது சொல்லி இந்து மதத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் விழுதுகளாகி இந்துமதத்துக்கு பேருதவி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தை வேரறுக்க முடியாது அது விபச்சாரத்தில் இருந்து கொண்டே விபச்சாரத்தை ஒழிப்பது மது அறிந்தி கொண்டே மதுவை ஒழிப்பது தீவிரவாதம் செய்து கொண்டே தீவிரவாதத்தை ஒழிப்பது ஜாதி சங்கம் வைதுக்கொண்டே ஜாதியை ஒழிப்பது. 

#வேதங்களின் அதிகாரத்தை மறுப்பதும், சந்தேகிப்பதும்தான் நாத்திகம்...வேதங்களை வரி தவறாமல் பின்பற்றுவது ஆத்திகம்.....நாஸ்தி என்பது அழிவென்று பொருளிலும்...ஆஸ்தி என்பது ஆக்கம் என்ற பொருளிலும் இங்கே வெளிப்படுகின்றது..#

வேதங்கள் புத்தர் காலத்தில் இருந்ததா? என்பதே கேள்விக்குறி. அந்த விவாதம் இப்போது வேண்டாம். அப்படியே இருந்தது அதை எதிர்த்தார் என்றே வைத்துக்கொள்வோம்.  அதனால் அவர் நாத்திகரா? பகுத்தறிவுவாதி நாத்திகவாதி இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். புத்தர் பகுத்தறிவாளர். அவர் எதையும் பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். கடவுள் உண்டா? இல்லையா என்பதை வேத பிராமிணர்கள் கூட விவாதித்து உள்ளார்கள். வேதத்தில் கூட நாத்தீகம் பேசிய ஆன்மா இல்லை மறு பிறப்பு இல்லை என்று பேசிய பிராமிணர்கள் உள்ளனர். புத்தர் வேதத்தை எதிர்த்தார் என்றால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள நாத்திகவாதத்தையும் எதிர்த்தார்  என்று தானே அர்த்தம். போதிசத்துவர் அம்பேத்கர் தனது நூலில் புத்தர் ஆன்மா "உண்டு" என்று சொல்லும்  நிஹிலிச தத்துவத்தையும் பேசவில்லை "ஆன்மா இல்லை" அதனால் மறு பிறப்பு இல்லை  என்று சொல்லும் அணிஹிளிசம் தத்துவத்தையும் பேசவில்லை என்கிறார். "ஆன்மா இல்லை ஆனால் மறு பிறப்பு உண்டு" "இந்த உடலும் மனமும் மரணத்துக்கு பிறகும் தனது செயலை தொடர்கிறது" என்பதே புத்தர் சொன்னது என்று புத்தர் மறு பிறப்பு தத்துவத்துக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தருகிறார். நாத்தீகவாதிகள்  புத்தர் போதிசத்துவர் சொன்ன மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறார்களா? அதை எடிட் செய்து விட்டு புத்தரையும் போதிசதுவரையும் நாத்தீகர் என்று சொல்லக்கூடாது.