நீங்க பேசுறத யாரும் கொச்சை படுத்தல. நீங்க "நார்மல் தமிழ்ல" பேசுறீங்க அதனால் கொச்சை படுத்தரது இல்ல. அதனால நீக்க நல்லா டுமில் தேசியம் பேசுங்க. நாங்க பேசுறத கொச்சை படுதுறாங்க உங்க டுமில் தேசிய வெண்ணைகள். சேரிகள் என்பது "உங்கள்" "ஊரி"ல் இருக்கும் சேரிகள் மட்டும் இல்லை சென்னை அதன் சுற்றுப்புற மாவட்ட கிராமங்களில் இருக்கும் சேரிகளும் சேரிகள் தான் நாங்களும் தலித்துக்கள் தான். நாங்க பேசுறது இந்த டுமில் தேசிய வெண்ணைகளுக்கு அப்நார்மலா தெரியுது.
எங்கள் மொழியை தமிழ் என்று சாக்கடைக்குள் அடைக்காமல் "மெட்ராஸ்பாச" என்று சிறப்பு படுத்தி சொல்வதற்கு நன்றி.
டென்ஷன் இல்லை. டமில் டேசிய டேஷ்களின் இன்சென்சிடிவை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். சும்மா ஒரு பத்து தமிழ் சினிமா பாருங்கள் இந்த நாய்கள் எங்களை (நீங்க வேறதான்) எவ்வளவு கொச்சை படுத்துகிறார்கள் என்று தெரியும்.
பச்ச புள்ளையா இருக்கும் போது ஏய் பரநாயே நல்லா தமிழ் பேசு இந்த ஸ்லம் கிராக்கிக்கு வாயில நல்ல தமிழே வராது என்று சொல்லி அடித்த சுருட்டு மீசை டுமில் வாத்தியானிடம் அடி வாங்காமல் இருந்து இருந்தால் நானும் முட்டாளாகி டுமில் டேசியம் பேசுக்கொண்டு இருந்து இருப்பேன்.
சென்னை பறையர்களின் நகரம் அங்கு இருப்பவர்கள் பறையர்களின் பாஷை தான் பேசுகிறார்கள். ஆனால் பள்ளிக்கூடம் போனால் அவர்களுக்கு கற்று தரப்படுவது டுமில். அங்கு கொச்சை படுத்தப்படுவது பறையர்களின் மொழி.
அட்டகத்தி டைரக்டர்க மாதிரி நூறு டைரக்டர்கள் உருவானால் ஒரு நாளைக்கு டி வீ சினிமா எல்லாத்துலேயும் பறையர்களின் மொழி பேசப்படும்.
எங்கள் உணர்வுகளை புரிந்து கொல்லாத நீங்கள் வேறதான். உங்களுக்கு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால். ஆறு தலித்தியம் சேறு தமிழியம்.
மெட்ராஸ்காரன் என்பதால் மெட்ராஸ் பாஷைக்கு வக்காலத்து வாங்கள அது என் பறையர் சமூகத்தோடு என் சேரியோடு நான் ஓட்டும் ரிக்ஷாவோடு நான் அடிக்கும் பறையோடு தொடர்பு படுத்தப்படுகிறது. சென்னையில் மயிலாப்பூர் மாமிகள் பேசும் ஐயர் ஆத்து தமிழுக்கும் அண்ணாநகரில் குடியேரி சூத்திர தமிழ் பேசும் வெள்ளால னுக்கும் புளியந்தோப்பு சேரியில் பறையர் பேசும் "மெட்ராஸ் பாஷைக்கும்" நிறைய வித்தியாசம் உள்ளது.
தமிழ் தேசிய சாக்கடையை யார் பேசினாலும் அவர்கள் தலித் விரோதிகளே.
No comments:
Post a Comment