Friday, February 1, 2013

வந்தமா பொழைக்கிற வழிய பாத்தமான்னு இல்லை. நீ பேசுறது தமிழ் இல்லை நாங்க பேசுறது நார்மல் டுமில். நாக்க உள்ள வுட்டு ஆட்டி "டங்கை"  அப்படியே  மடிச்சி "த" ன்னு சொல்லணும். ழா ழ ன்னு சொல்லணும் லா ளா ன்னு  சொல்லணும். தூய துமில்ல பேசணும் தூய டுமில்ல எழுதணும். பிற  (ஜாதி) மொழி கலவாமல் பேசணும். அக்ரகாரத்து ஐயங்காரு பாஷையும் சேரி பறையர் பாஷையும் நல்ல தமிழ் கிடையாது. அவர்கள் கலப்பு மொழி பேசுபவர்கள். சூத்திர திராவிட வெள்ளால தமிழே நல்ல தமிழ் தூய தமிழ் சிறப்பு தமிழ் செந்தமிழ் செம்மை தமிழ்.... ஐயையோ இவனுங்க தொல்லை தாங்களா சாமி. ஐயங்காரு கமல் பார்பனிய எதிர்ப்பு பேசுராராம். சூத்திரர்களுக்கு  ஜாலரா அடிப்பாராம். கோபிநாத் பேசுறதுதான் நல்ல தமிழாம். 

No comments:

Post a Comment