Tuesday, February 26, 2013

"ஆதியில் கடவுள் வனத்தை படைத்தார் வனத்துக்கு கீழ பூமியை படைத்தார் பூமியில் மனிதனை படைத்தார் அவனுக்கு தமிழை சொல்லி கொடுத்தார் அந்த நிலப்பரப்புதான் லெமூரியா கண்டம். அதில் இருந்து வந்ததுதான் மற்ற இனங்கள் மற்ற மொழிகள்". ஒஹ்  நாத்திக தமிழர்களா? முதல் இரண்டு வாக்கியத்தை எடுத்துடுங்க "உலகில் முதலில் தோன்றியது லெமூரியா கண்டம், முதலில் தோன்றிய இனம் தமிழர், முதலில் பேசிய மொழி தமிழ். அதில் இருந்து வந்ததுதான் மற்ற இனங்கள் மற்ற மொழிகள்.  இரண்டு கூ  முட்டைகளும்  சொல்றது "அதில் இருந்து வந்ததுதான் மற்ற இனங்கள் மற்ற மொழிகள்". 

No comments:

Post a Comment